பாலஸ்தீன வீரர்களின் மரணத்திற்கு விளையாட்டு சீருடைகளை வைத்து அஞ்சலி!
இஸ்ரேல் தாக்குதல்களில் உயிரிழந்த பாலஸ்தீன கால்பந்து வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்வு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் கால்பந்து மைதானத்திற்கு வெளியே நடைபெற்றது.
Red Card Glasgow என்ற அமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த...
மரக்கறி விலைப்பட்டியல் (07.06.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (07) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
இலங்கை அணி முன்னிலை: மழையால் கைவிடப்பட்டது 2ஆவது போட்டி!
இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
சபினா பூங்காவில் நடைபெறவிருந்த இந்த போட்டி, தொடர் மழையினால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது கிரிக்கெட் ரசிகர்களுக்கிடையில்...
ஈரான் உச்ச தலைவரை சந்திக்க ட்ரம்ப் திட்டமா?
ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியை சந்திக்க தயாராக இருப்பதாக டொனால்ட் ட்ரம்ப் கூறியதற்கு, அவர் யதார்த்த உலகில் வாழ வேண்டும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக...
மாகாணசபைத் தேர்தல்: விசேட குழு அமைத்தது மொட்டு கட்சி!
மாகாணசபைத் தேர்தலில் வேட்பு மனு வழங்குவது தொடர்பான விவகாரத்தைக் கையாள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி குழுவொன்றை அமைத்துள்ளது.
அத்துடன், மேலதிகமாக இரு உப தலைவர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கை சேர்ந்தவர்களுக்கு இப்பதவி...
நேரடிப் பேச்சுக்கான உக்ரைன் ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்தார் புடின்!
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி போரை முடிவுக்குக் கொண்டுவர விடுத்த நேரடி பேச்சுவார்த்தைக்கான அழைப்பை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
செலென்ஸ்கியின் கடிதம் மரியாதையற்ற முறையில் இருந்ததாகக் குறிப்பிட்ட புடின், உக்ரைன்...
ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்புடன் இலங்கை அணி களத்தில்?
இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி நாளை (7) நடைபெறவுள்ளது.
ஜமைக்கா, கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இப்போட்டி இடம்பெறவுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது...
சொல்லிசைப் பாடகரை உடனே விடுதலை செய்! – கிளிநொச்சியில் மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம்
சொல்லிசைப் பாடகர் சங்கீதன் அரசின் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவரை விடுவிக்கக் கோரியும் இன்று சனிக்கிழமை கிளிநொச்சி மாவட்ட பழைய கச்சேரிக்கு முன்பாக...
தோல்விப் பயத்தாலேயே மாகாண சபைத் தேர்தலை தாமதப்படுத்துகின்றது அரசு!
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளால் அச்சமடைந்துள்ள தற்போதைய அரசு, மாகாண சபைத் தேர்தலை வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டியுள்ளார்.
‘மாகாண சபைத் தேர்தலை...
நாட்டை மீட்க ரணில் மீண்டும் வருவார்: ராஜித நம்பிக்கை!
“2029 ஆம் ஆண்டுக்கு முன்னரே ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதி ஆவார். நாட்டுக்காக அவர் சவாலை ஏற்பார். வலுக்கட்டாயமாகவேனும் நாம் அவரை அழைத்துவருவோம்.”
இவ்வாறு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இது தொடர்பில்...













