அரசின் 5000 ரூபா நிவாரண கொடுப்பனவில் ஆசிரிய உதவியாளர்கள் உள்வாங்கப்பட வேண்டும்!
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 5000 ரூபா நிவாரணக் கொடுப்பனவில் நிரந்தர நியமனம் வழங்கப்படாதுள்ள உதவி ஆசிரியர்கள் உள்ளடக்கப்படவில்லை. இத்திட்டத்தில் உதவி ஆசிரியர்களும் உள்வாங்கப்பட வேண்டுமென்பதுடன், சமகால பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு விரைவாக அவர்களுக்கு...
ஹல்துமுல்ல நீட்வுட் பாடசாலைக்கு புதிய கட்டடம்! செந்தில் தொண்டமான் நடவடிக்கை (படங்கள் )
ஹல்துமுல்ல நீட்வுட் தோட்டத்திலுள்ள நீட்வுட் பாடசாலையில் மாணவர்களுக்கு வகுப்பறை பற்றாக்குறை காணப்பட்டதால், புதிய கட்டடத்தை இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் நிர்மாணித்து திறந்து வைத்தார்.
நீட்வுட் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின்...
சேதமடைந்த விகாரகல,பிளக்வுட் பாடசாலை கட்டடம் முழுமையாக புனரமைப்பு! செந்தில் தொண்டமான் நடவடிக்கை (படங்கள்)
விகாரகல தோட்டத்திலுள்ள பிளக்வுட் பாடசாலை கட்டிடம் முற்றாக சேதமடைந்துள்ளதால், அக்கட்டிடம் முழுமையாக புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டதுடன், புதிய மதில்சுவரும் இ.தொ.காவின் உபதலைவர் செந்தில் தொண்டமானால் அமைத்துக் கொடுக்கப்பட்டது.
விகாரகல தோட்ட அதிபர், ஆசிரியர்கள் மற்றும்...
பத்தனை மவுண்ட்வேர்ணன் தோட்டத்தில் லொறி விபத்து ,சாரதி பலி
திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்னன் தோட்டத்தில் தேயிலை கொழுந்து ஏற்றி செல்ல பயன்படுத்தப்பட்ட லொறி ஒன்றின் சாரதி இன்று (25.01.2022) மாலை 3 மணியளவில் அதே இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...
தோட்ட வைத்தியசாலைகளை பொறுப்பேற்கிறது அரசு – அமைச்சரவை அனுமதி!
பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள 450 சுகாதார நிலையங்களில் முதற்கட்டமாக 59 சுகாதார நிறுவனங்களை மாகாண சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சுகாதார அமைச்சர் கெஹலிய
ரம்புக்வெல்ல முன்வைத்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை...
இராகலை தீ விபத்து வழக்கு; நுவரெலியா மேல் நீதிமன்றுக்கு மாற்றம்!
ஐந்து உயிர்களை காவு கொண்ட இராகலை தீ விபத்து சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நுவரெலியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான ஒன்பதாவது வழக்கு விசாரணை வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று...
அக்கரப்பத்தனை அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழா
மத்திய மலைநாட்டில் நுவரெலியா - அக்கரப்பத்தனை நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா இன்று (23) நடைபெற்றது.
19.01.2022 புதன்கிழமையுடன் ஆரம்பித்த கிரியாரம்பத்தை தொடர்ந்து 22.01.2022...
பசறையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ் விபத்து!
பசறையிலிருந்து, பசறை தமிழ் தேசிய பாடசாலைக்கு உயர்தர வகுப்பு மாணவர்களை ஏற்றி சென்ற தனியார் பஸ்ஸொன்றும், படல்கும்பரயில் இருந்து மீரியபெத்த நோக்கி சென்றுகொண்டிருந்த லொறியொன்றும் , பசறை 13 ஆம் கட்டை பாடசாலைக்கு...
இளம் தாய் படுகொலை! மஸ்கெலியாவில் பயங்கரம்!!
மஸ்கெலியா – கங்கேவத்த பகுதியில் இளம் தாயொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஒரு பிள்ளையின் தாயான 24 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான முறையில் குறித்த தாய் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு...
ஜனாதிபதி பெருந்தோட்ட மக்களை மறந்தது ஏன்? வடிவேல் சுரேஷ்
அரச ஊழியர்களுக்கு அரசு 5000 ரூபா கொடுப்பனவொன்றை வழங்கியுள்ள நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கும் அதனைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடிவேல் சுரேஷ் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
தொழிலமைச்சர் நிமல் சிரிபால டி...













