TLP தலைவர் மற்றும் ஆதரவாளர்கள் ஒன்று கூடும் தடையை மீறி ஊர்வலம்
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் உள்ள ஹசாரா நகரில் உள்ள ஹரிபூர் மாவட்டத்தில் கூட்டங்கள் தடை செய்யப்பட்ட பின்னரும், TLP தலைவர் ஒருவர் தடிகளை ஏந்திய ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் அப்பகுதிக்குள் நுழைந்து, அருகிலுள்ள அபோதாபாத்...
எபோலா வைரஸ் – உகண்டாவில் ஊரடங்கு அமுல்!
ஆபிரிக்க நாடான உகண்டாவின் இரு மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
உகண்டாவில் எபோலா வைரஸ் தீவிரமாக பரவி வருவதன் காரணமாக, 3 வாரங்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உகண்டாவில் இதுவரையான காலப்பகுதியில் எபோலா வைரஸ் தாக்கத்தினால் 19...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்களின் நோக்கம் என்ன?
திறந்த பொருளாதார சந்தைக்கு மத்தியில் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின், உலக நாடுகளுடன் நல்லுறவைப் பேண வேண்டும். அப்படி நல்லுறவு வலுக்கும் பட்சத்திலேயே வர்த்தகம் செழிக்கும். இதற்கு வெளிநாடுகளுடனான தொடர்புகளும், நட்புறவுகளும் மிக முக்கியமானவை....
வைத்தியசாலை கூரையில் 200 பிணங்கள் – திடுக்கிடும் தகவல்
பாகிஸ்தானின் முல்தான் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை வைத்தியசாலைக் கூரை ஒன்றின் மீது 200 இறந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிஷ்டர் வைத்தியசாலைக் கூரையில் காணப்பட்ட இந்த உடல்கள் அழுகிய நிலையில்...
திருகோணமலையில் இந்தியாவின் பங்களிப்பு என்ன?
திருகோணமலை துறைமுகம் என்பது இலங்கையின் மிகப் பெரிய சொத்து. திருகோணமலையை அபிவிருத்தி செய்யும் போது, இந்தியாவைப் புறக்கணித்துவிட்டு, பயணிக்க முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். இந்தியாவுடனான உறவின் முக்கியத்துவத்தை இந்த...
ஆப்பிளின் புதிய ஐபோன் தயாரிப்பு சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாற்றம்
ஆப்பிள் நிறுவனம் சீனாவில் இருந்து அதன் விநியோகச் சங்கிலிகளை வேறுபடுத்தும் செயற்பாட்டின் ஒரு பகுதியாக, அதன் ஐபோன்-14 கைபேசியை இந்தியாவில் தயாரிக்கத் தொடங்கியுள்ளதாக ஆப்பிள் அறிவித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தனது பெரும்பாலான கைபேசிகளை சீனாவிலேயே...
உக்ரைன் – ரஸ்ய போரின் பாதிப்புகளில் சிக்கியுள்ள நாடுகள்! சவாலை சமாளித்து வெற்றிநடை போடும் இந்தியா!
ரஷ்யா தொடுத்த போரில் உக்ரைன் நிர்மூலமாக்கப்பட்டிருக்கிறது. போரின் தாக்கத்தால் ரஷ்யாவும் பொருளாதார பின்னடைவைச் சந்தித்துள்ளது.
இந்தப் போர் உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் கோதுமை,...
சீனாவில் நிலக்கரி நுகர்வு குறித்து அந்நாட்டு அதிபர் அளித்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்குவதாக அறிக்கை
பெய்ஜிங் நிலக்கரி மின் உற்பத்தி திட்டங்களை கட்டுப்படுத்தும் என்றும் 2021-2025 க்கு இடையில் 14 வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் நிலக்கரி நுகர்வு அதிகரிப்பதை கட்டுப்படுத்தும் என்றும் கடந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த...
இந்தோனேசியாவில் நடைபெறும் மூன்றாவது ஜி20 ஷெர்பா கூட்டத்தில் இந்தியா பங்கேற்கிறது
செப்டம்பர் 26-29 வரை யோக்யகர்த்தாவில் நடைபெற்ற இந்தோனேசியா தலைமையிலான மூன்றாவது G20 ஷெர்பா கூட்டத்தில் இந்திய அதிகாரிகள் குழு அமிதாப் காந்த் தலைமையில் பங்குபற்றியது.
இந்தோனேசிய தலைமையின் கீழ் முதல் ஷெர்பா கூட்டம் டிசம்பர்...
மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவுக்கான திகதி நிர்ணயம்!
பிரிட்டன் மகாராணி 2ஆம் எலிசபெத் கடந்த மாதம் 8 ஆம் திகதி காலமானார். அதை தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டார்.
கடந்த மாதம் மன்னர் சார்லஸ் அரியணையில் அமரும்...













