07 புதிய அரசியல் கட்சிகள்

0
ஐக்கிய காங்கிரஸ் கட்சி, இரண்டாம் தலைமுறை, இலங்கை சமூக ஜனநாயகக் கட்சி, தேசப்பற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சி,வெகுஜன இளைஞர் முன்னணி, ஈரோஸ் ஜனநாயக முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் ஆகிய ஏழு...

2023 மார்ச்சில் மின்சார நெருக்கடி ஏற்படும் அபாயம்! கம்மன்பில எச்சரிக்கை!!

0
உரிய திட்டமிடல் இல்லாவிட்டால் 2023 மார்ச்சில் பாரதூரமான மின்சார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்று பிவிதுரு ஹெல உருமயவின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் இன்று...

ஜுன் 9 ஆம் திகதி கோட்டாவுக்கு நடந்தது என்ன? அனைத்தையும் அம்பலப்படுத்துகிறார் விமல்!

0
“ஜனாதிபதி மாளிகைக்குள் வைத்து கோட்டாபய ராஜபக்சவைக் கொல்வதற்கான ஒரு சதித்திட்டம் இருந்தது உண்மை. பாதுகாப்பு அதிகாரிகளே அந்தத் திட்டத்தை வகுத்திருந்தார்கள். ஜனாதிபதி மாளிகையில் கடந்த ஜூன் மாதம் 9ஆம் திகதியும் தங்கி நின்ற...

இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் சீனாவின் பிடிவாதம்!

0
ஆபத்தான நேரத்தில் உறவினரை அறிந்துகொள்ளலாம் என்று ஒரு சொல்லாடல் உண்டு. இது நாடுகளுக்கிடையிலான உறவுகளிலும் பொருந்தும். இலங்கை தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த நெருக்கடியான நேரத்தில் வழங்கும் உதவிகளும், ஒத்துழைப்புகளும் பெரும்...

இந்திய உயர்ஸ்தானிகரின் அண்மைக்கால வடக்கு கிழக்கு விஜயங்களின் அர்த்தம் என்ன?

0
''திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகளை இந்தியாவிற்கு வழங்கியிருந்தால், இன்று அவை காலியாக இருந்திருக்காது. அவை நிரம்பியிருந்தால் இன்று எமது வாகனங்களின் ஏரிபொருள் தாங்கிகள் காலியாக இருந்திருக்காது. நாமும் வரிசையில் நின்றிருக்கத் தேவையில்லை. எமது வயிறுகளும்...

ஹெரோயினுக்கு அடிமையான இளைஞர் யாழில் தற்கொலை

0
யாழ்ப்பாணத்தில் உயிர்கொல்லி ஹெரோயின் பாவனைக்கு அடிமையான இளைஞர் ஒருவர் தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார். புத்தூர் மேற்கு, மருதடியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கல்வியில் திறமையாகத் திகழ்ந்த இவர், உயர்தரத்துக்குத் தெரிவான பின்னர் யாழ்ப்பாணம்...

இந்தியா – ஐ.நா. வளர்ச்சி கூட்டாண்மை நிதியத்தின் 5வது ஆண்டு விழாவில் இந்தியாவின் பங்களிப்புக்கு உலக நாடுகள் பாராட்டு

0
2022 ஆம் ஆண்டு, இந்தியா-ஐக்கிய நாடுகள் வளர்ச்சிக் கூட்டாண்மை நிதியத்தின் 5வது ஆண்டு நிறைவை எட்டுகிறது. நிதியத்தின் லட்சியம் மற்றும் வடிவமைப்பில் தெற்கு-தெற்கு ஒத்துழைப்புக்கான பார்வை எவ்வாறு பங்குதாரர் நாடுகள் மற்றும் சமூகங்களின்...

கொழும்பில் தாதியர்கள் போராட்டம்

0
சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பு, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு வெளியே உயர் வாழ்க்கைச் செலவுக்கு கொடுப்பனவு வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் தாதியர்கள் உள்ளிட்ட துறை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

ஊவா மாகாண கரம் போட்டியில் பசறை த.தே.பாடசாலை சாம்பியனாக தெரிவு

0
ஊவா மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு போட்டிகளில் கரம் (Carrom) போட்டியில் பசறை தமிழ் தேசிய பாடசாலை அணியினர் வெற்றி பெற்று தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் நடைபெற்று முடிந்த ஊவா மாகாண...

கோழி பிரியாணியில் கரப்பான்பூச்சி – ஹோட்டல் உரிமையாளர் 8 ஆம் திகதி நீதிமன்றுக்கு

0
கரப்பான் பூச்சியுடன் கோழி பிரியாணி வழங்கிய மட்டக்களப்பு நகர் பிரதேசத்திலுள்ள உணவகமொன்றின் உரிமையாளாரை எதிர்வரும் 08 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மட்டக்களப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டதுடன் அவரை 25,000 ரூபா...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...