‘வர்த்தக சமூகத்தை பாதுகாக்க நடவடிக்கை’ – ஜனாதிபதி உறுதி!
இந்நாட்டின் வர்த்தக சமூகத்தை பாதுகாக்கும் வகையில் கடனை திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதன் மூலம் வர்த்தகர்களுக்கு அவசியமான சலுகைகளைப் பெற்றக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பான...
தாண்டவமாடுகிறது டெங்கு – ஒரு வாரத்துக்குள் 2,142 பேர் பாதிப்பு!
இந்த வருடத்தின் முதல் வாரத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய கடந்த 2 ஆம் திகதி முதல் 7 ஆம்...
குட்டி தேர்தலில் வடக்கை குறிவைக்கும் கருணா, பிள்ளையான்!
நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி யாழ்ப்பாண மாவட்டத்தின் சில உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடவுள்ளது.
அந்தக் கட்சியின் சார்பில் வேட்புமனுத் தாக்கல் அல்லது கட்டுப்பணம் செலுத்துவதற்காக பிள்ளையான் யாழ்ப்பாணத்துக்கு...
21/4 தாக்குதல் – மைத்திரி 100 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும்! உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளியானது!!
உளவுத் தகவல்கள் கிடைத்தும் - உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதன் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவர் அடிப்படை...
யாழில் களமிறங்குகிறது ஐக்கிய சோசலிசக் கட்சி!
உள்ளாட்சிமன்ற தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் களமிறங்குவதற்கு ஐக்கிய சோசலிசக் கட்சி திட்டமிட்டுள்ளது என்று அதன் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார்.
" யாழ். மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள சில சபைகளுக்கு எமது கட்சி போட்டியிடும். மக்களும்...
‘கண்டி D.S.சேனாநாயக்க நூலகத்திற்கு நூல்கள் கையளிப்பு’
இலங்கையின் முன்னணி சமூக சேவை நிறுவனங்களில் ஒன்றான லங்கா விசன் எக்சன் பவுன்டேசன் நிறுவனம், தற்போது பல சமூக தொண்டு வேலைகளை நேர்த்திகரமாக செய்து வருகிறது.
இதற்கமைய லங்கா விஷன் ஆக்சன் பவுண்டேஷனின் பிரத்தியேக...
தனிவழி சென்றால் வெற்றிநடை போடலாம் – பங்காளிகளுக்கு சம்பந்தன் ஆலோசனை!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று பங்காளிக் கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட்டால் கூடுதலான ஆசனங்களைக் கைப்பற்ற முடியும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன எம்.பி. தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு...
இ.போ.ச. பஸ் மோதி குடும்பஸ்தர் பலி!
இ.போ.ச. பஸ் மோதி குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி , பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இத்தாவில் பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் முத்தையா கந்தசாமி (வயது 59) என்பவரே உயிரிழந்தவராவார்.
கண்டியில் இருந்து யாழ்ப்பாணம்...
இம்மாத இறுதிக்குள் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியீடு!
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
எனவே, இன்னும் இரு நாட்களில் அந்த பணிகளை நிறைவுசெய்ய முடியும்...
ஒருநாள் தொடரையும் கைப்பற்றுமா இந்தியா? 2 ஆவது போட்டி இன்று!
இந்தியாவுடனான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 67 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்த நிலையில் இன்று (12) தீர்க்கமான இரண்டாவது போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று பி.ப....













