2050 ஐ இலக்கு வைத்து புதிய பொருளாதார முறைமை அறிமுகம்!
2050 ஆம் ஆண்டை எதிர்கொள்ளும் வகையில் வலுவான புதிய பொருளாதார முறைமையை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இது நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் பொருளாதார...
மின்சாரம் தாக்கி தோட்ட தொழிலாளி பலி! மூன்று பிள்ளைகள் நிர்க்கதி!!
மின்சாரம் தாக்கிய நிலையில் கடந்த 11 நாட்களாக கண்டி வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைபெற்று வந்த தோட்டத் தொழிலாளியான இளம் குடும்பஸ்தர் இன்று காலை உயிரிழந்தார்.
சாமிமலை, கவரவில தோட்டத்தை சேர்ந்த மூன்று...
மின் கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் நாடு இருளில் மூழ்கும்!
அமைச்சரவை அனுமதி வழங்கியதன் பிரகாரம் மின் கட்டணம் அதிகரிக்கப்படாவிட்டால், அடுத்த வருடம் 6 மணிநேர மின்வெட்டுக்கு செல்ல நேரிடும் என்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த முன்னெச்சரிக்கையை...
டீசல் விலை குறைந்தாலும் பஸ் கட்டணம் குறையாதாம்!
டீசல் விலை குறைக்கப்பட்டிருந்தாலும், பஸ் கட்டணத்தில் மாற்றம் வராது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
ஒரு லீற்றர் டீசலின் விலை நேற்று நள்ளிரவு முதல் 10 ரூபாவால் குறைக்கப்பட்டது.
இந்நிலையில்,...
OMP அலுவலகத்தின் செயற்பாடு துரிதமாக இடம்பெறுகிறது!
இழப்பீட்டு பணியகம் ஊடாக ஆயிரத்து 753 குடும்பங்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது - என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" காணாமல்போனோர்...
பிரதமர் பதவியில் மாற்றம்?
பிரதமர் பதவியில் தினேஷ் குணவர்தன நீடிக்கப்பட வேண்டுமென மொட்டு கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளதால், பிரதமர் பதவியில் மாற்றம் வராது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
பிரதமராக செயற்படும் தினேஷ் குணவர்தனவை நீக்கிவிட்டு,...
சிறுநீரகக் கடத்தலுடன் தொடர்புடைய தரகர் கைது! பெருந்தோட்ட மக்கள் இலக்கு வைப்பு!!
சிறுநீரகக் கடத்தலுடன் தொடர்புடைய தரகர் ஒருவர், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால்(CCD) கைது செய்யப்பட்டுள்ளார்.
வறுமையான குடும்பங்களுக்கு பணம் பெற்றுத்தருவதாக கூறி, முன்னணி வைத்தியசாலைகளுக்கு சிறுநீரகங்களை பெற்றுக்கொடுத்ததன் பின்னர் பணம் வழங்காமை தொடர்பில் ஐவரால் முன்வைக்கப்பட்ட...
திகாவின் அந்தரங்க செயலாளராக சண். பிரபாகரன் நியமனம்!
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் பிரத்தியேக செயலாளராக, சண். பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி ஊடாக அரசியல் பயணத்தை ஆரம்பித்த...
உரிய நேரத்தில் உள்ளாட்சி தேர்தல்! உறுதிப்படுத்தியது அரசு!!
உள்ளூராட்சிசபைத் தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் அரசாங்கத்திடம் இல்லை. எனவே, உரிய நேரத்துக்குள் தேர்தல் நடத்தப்படும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" பொருளாதார நெருக்கடிகள் இருந்தாலும்,...
வர்த்தகர் வீட்டில் 28 பவுண் தங்க நகைகள் கொள்ளை – கண்டியில் சினிமா பாணியில் சம்பவம்
கண்டியில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் சுமார் 28 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் திருடிய குற்றச்சாட்டில் வீட்டுப் பணிப்பெண், அவரது மகன் மற்றும் மருமகன் உள்ளிட்ட 7 பேரை கண்டி பொலிஸ்...












