‘அரசுக்கு மற்றுமொரு அடி – சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணிக்கிறது விமலின் கட்சி’

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணிப்பதற்கு விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளது. அத்துடன், உதய கம்மன்பில தலைமையிலான பிவிதுரு ஹெல உறுமயவும் இம்மாநாட்டில் பங்கேற்காது என...

IMF பிரதானிகள் இருவர் இலங்கை வருகை!

0
சர்வதேச நாணய நிதியத்தின் இரு பிரதானிகள் எதிர்வரும் 14 ஆம் திகதி இலங்கை வரவுள்ளனர். இலங்கை அரசால் விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரமே அவர்கள் இங்குவருகின்றனர். சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதி, நிதி அமைச்சர் உள்ளிட்ட...

மலைநாட்டில் நீர்வீழ்ச்சிகளில் ஏற்படும் மரணங்கள் அதிகரிப்பு

0
இரத்தினபுரி மாவட்டத்தில் நீர்வீழ்ச்சிகளில் ஏற்படும் மரணங்கள் அதிகரித்துள்ளதாக இரத்தினபுரி மாவட்ட நீர்வீழ்ச்சிகள் பாதுகாப்பு அமை‌ப்பு கவலை தெரிவித்துள்ளது. அதிலும் இரத்தினபுரி வழியாக சிவனொளிபாத மலை செல்லும் யாத்திரிகர்கள் களுகங்கை உட்பட பல நீர்நிலைகளில் நீராடுகின்றனர்....

‘தோட்டத் தொழிலாளர்களை பாம்பு கடித்தால் இழப்பீடு’

0
அரசாங்க ஊழியர்களைப் போன்றே தனியார்த் துறை ஊழியர்களுக்கும் சலுகைகளை வழங்கும் வகையில் தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. இதன்படி, அரச உத்தியோகத்தர் ஒருவர் பணிக்கு வரும் போது மற்றும் பணி முடிந்து வீடு திரும்பும்...

தேசிய அரசு அமைக்கப்படாது – மொட்டு அக்கட்சி அறிவிப்பு

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றதாகும். அரசாங்கத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென...

பஸிலின் ஆட்டத்துக்கு முடிவு கட்டினால்தான் நாமலுக்கு எதிர்காலம் உள்ளது – விமல்

0
" பஸில் ராஜபக்ச என்பவர் அரசியல் சூழ்ச்சிக்காரர். மஹிந்தவுக்கு எதிராகவே தேர்தலில் போட்டியிட்டவர். எனவே, அவரின் அரசியல் ஆட்டத்துக்கு முடிவு கட்டாவிட்டால் நாமல் ராஜபக்சவுக்கு அரசியல் எதிர்காலம் இருக்காது." - என்று  தேசிய...

‘நல்லாட்சியில் மக்கள் நன்றாக வாழ்ந்தனர்’ – அரசை சாடுகிறார் மைத்திரி

0
" நாட்டில் இன்று எது நடந்தாலும் தற்போதைய ஆட்சியாளர்கள், நல்லாட்சியே அதற்கு காரணம் எனக் கூறுகின்றனர். எனது தலைமையிலான நல்லாட்சியில் நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர். இந்த ஆட்சியில்கீழ் மக்கள் துன்பப்படுகின்றனர்." -என்று...

உக்ரைன் ஜனாதிபதி தலைக்காட்டும்போது பஸில் பதுங்குவது ஏன்? சபையில் மூண்ட சர்ச்சை! நடந்தது என்ன?

0
" கடும் போர்மூண்டுள்ள நிலையில்கூட உக்ரைன் ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றுகின்றார். ஆனால் எமது நாட்டு நிதி அமைச்சர் கடந்த மூன்று மாதங்களாக, நிதி நிலைவரம் பற்றி நாடாளுமன்றத்துக்கு தெளிவுபடுத்தவில்லை. நாடு வங்குரோத்து அடைந்துவிட்டது....

தேசிய அரசமைக்கும் யோசனைக்கு மைத்திரி கடும் எதிர்ப்பு!

0
தேசிய அரசமைக்கும் யோசனைக்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன போர்க்கொடி தூக்கியுள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கொழும்பு மாவட்ட மாநாடு இன்று கொழும்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன, " அமைச்சர்களின்...

தனிவழி பயணத்தை இன்று உறுதிப்படுத்தியது சுதந்திரக்கட்சி!

0
அடுத்து நடைபெறும் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனித்துதான் போட்டியிடும் - என்று அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கொழும்பு மாவட்ட கூட்டம் இன்று...

கொழும்பில் மிரட்டிய ‘மனிதீ’ – விரைவில் உலகெங்கும் தமிழ் மொழியில் ரிலீஸ்!

0
TRM Picture நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில், முற்றிலும் வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள ‘மனிதீ – MANITHEE: The Fire Bird’ (சிங்களத்தில் 'Kanta') திரைப்படத்தின் விசேட திரையிடல் அண்மையில் கொழும்பில் மிக பிரமாண்டமாக...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...