இரு நாட்களில் விபத்துகளில் 23 பேர் பலி!
புத்தாண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற 20 வாகன விபத்துகளில் 23 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன், 134 பேர் காயம் அடைந்துள்ளனர்.
ஏப்ரல் 12 முதல் 14 ஆம் திகதிவரையான காலப்பகுதியிலேயே இவ்விபத்துகள் இடம்பெற்றுள்ளன.
நேற்று முன்தினம் மாத்திரம்...
ஐ.பி.எல். வரலாற்றில் நேற்று பதிவான மோசமான சாதனை…..!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 30 வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஐதரபாத் மோதின.
முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவர்கள் 3 விக்கெட் இழப்பிற்கு...
வீடுகளில் இடம்பெற்ற அனர்த்தங்களில் இரு சிறார்கள் பரிதாபகரமாக உயிரிழப்பு
கொங்கிறீட்டால் வடிவமைக்கப்பட்ட ஒட்டகச்சிவிங்கி சிலையொன்று உடைந்து விழுந்ததில் 8 வயது சிறுவனனொருவர் உயிரிழந்துள்ள பரிதாபகரமான சம்பவம் ஹெட்டிபொல , திக்கலகெதர பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த சிறுவன் வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருக்கையிலேயே ,...
கிணற்றில் விழுந்து சிறுவன் பலி: கம்பளையில் சோகம்
கம்பளை, அம்பகமுவ வீதியில் உள்ள பாதுகாப்பற்ற - பாழடைந்த கிணற்றில் விழுந்து 9 வயது சிறுவன் ஒருவர் பலியாகியுள்ளார்.
ரமலான் பண்டிகையையொட்டி கொழும்பில் இருந்து கம்பளையில் உள்ள தமது வீட்டுக்கு வந்திருந்தநிலையிலேயே இன்று (15)...
இருவேறு மோதல்களில் 7 பேர் காயம்
திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவில் இருவேறு மோதல் சம்பவங்களில் ஏழு பேர் காயமடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
புத்தாண்டு பிறப்பையொட்டி நட்பு ரீதியாக மது அருந்திக் கொண்டிருந்த வேளையில் நொச்சிக்குளம் -...
மதுபோதையில் பஸ்ஸை செலுத்திய சாரதி கைது
புத்தாண்டு தினத்தில் மதுபோதையில் தனியார் பஸ்ஸை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என்று வவுனியா போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தாண்டையொட்டி கடந்த ஒரு வாரமாக நாடு முழுவதும் போக்குவரத்துப் பொலிஸாரால் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு...
நுவரெலியாவில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!
நுவரெலியாவில் வசந்தகால கொண்டாட்டம் இடம்பெற்றுவரும் நிலையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.
நுவரெலியா மாநகரசபையின் ஏற்பாட்டில் கடந்த முதலாம் திகதி வசந்தகால கொண்டாட்ட நிகழ்வுகள் ஆரம்பமாகின. எதிர்வரும் 30 ஆம்...
சிட்னியில் தேவாலயத்துக்குள் கத்திக்குத்து தாக்குதல் – நால்வர் காயம்
ஆஸ்திரேலியா, சிட்னி மேற்கு பகுதியில் உள்ள தேவாலயமொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் கிருஸ்தவ மதகுரு உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.
மேற்படி தேவாலயத்தில் இன்றிரிவு ஆராதனை இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளையிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. கிருஸ்தவ மதகுருமீது சரமாரியாக...
தெற்கு அரசியலில் பரபரப்பு: ரணில் – மஹிந்த அவசர சந்திப்புக்கு ஏற்பாடு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. இச்சந்திப்பில் மொட்டு கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச உட்பட அக்கட்சியின்...
150 அடி பள்ளத்தில் வீழ்ந்து வேன் விபத்து: குழந்தை உட்பட மூவர் பலி: புசல்லாவை விபத்து குறித்து முழுமையான...
புசல்லாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்பொட, கட்டுகித்துல பகுதியில் நேற்று (14) மாலை இடம்பெற்ற வேன் விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரம் வெளியாகியுள்ளது.
நுவரெலியாவில் வசந்தகால கொண்டாட்டத்தை பார்வையிட வருகை தந்து, பின்னர் ரிதிகம பிரதேசத்தை...













