சஜித் தலைமையில் ‘மெகா’ கூட்டணி 05 ஆம் திகதி உதயம்!
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான அரசியல் கூட்டணி எதிர்வரும் 05 ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் நிறைவுபெற்றுள்ளன. அன்றைய தினம் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டணியில் இணையக்கூடும் என அரசியல் வட்டாரத்...
தமிழ் பொதுவேட்பாளர் யோசனையை நிராகரித்தார் சம்பந்தன்
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்க வேண்டும் என்ற யோசனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நிராகரித்துள்ளார்.
“ எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர்...
வடக்கில் உள்ள பெற்றோர் தமது பிள்ளைகளை போருக்காக வளர்க்கவில்லை!
“ மாகாணசபை முறைமை ஊடாக தமது அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என தமிழ் மக்கள் கருதும்பட்சத்தில் அந்த வியூகம் பாதுகாக்கப்பட வேண்டும். அத்துடன், வடக்கில் அரசியல் பிரச்சினை, மக்கள் பிரச்சினையென இரு பிரச்சினைகள்...
மரண வீட்டில் அடிதடி: ஆறு பேர் காயம்!
மரண வீடொன்றில் ஏற்பட்ட தகராறு காரணமாக 6 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம் மத்தி கிராமத்தில் வெள்ளிக்கிழமை...
தேசிய பட்டியலை நிராகரித்தார் சனத் நிஷாந்தவின் மனைவி: மக்கள் ஆணையுடனேயே சபைக்கு வருவேனென சபதம்
அடுத்த பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு தான் தயார் என்பதை கட்சியின் உயர்மட்டத்துக்கு விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியான சட்டத்தரணி சாமரி...
‘ஈழத்திலிருந்து மலையகத்துக்காக ஓங்கி ஒலித்த குரல்’
தந்தை செல்வாவின் 126 ஆவது பிறந்ததினம் இன்று யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.
தந்தை செல்வா அறங்காவலர் சபையின் ஏற்பாட்டில் யாழிலுள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் இன்று காலை இந் நிகழ்வு நடைபெற்றது.
இதன் போது தந்தை...
மொட்டு கட்சியில் நாமலுக்கு பதவி: சுமந்திரன் வாழ்த்து!
ஸ்ரீலங்கா பொதுஐன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நாமல் ராஐபக்சவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பெரமுன கட்சியின் தேசிய அபைப்பாளராக பசில் ராஐபக்க இருந்து வந்த நிலையில் தற்போது அக்...
பஸிலின் முயற்சி தோல்வி: ஜனாதிபதி தேர்தலே முதலில்!
ஜனாதிபதி தேர்தலையே முதலில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மனுச நாணயக்கார அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியம் உள்ளதா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இது...
பெருந்தோட்டப் பகுதி O/L மாணவர்களுக்கான அறிவொளி முன்னோடிப் பரீட்சை வினாத்தாள்கள் குறித்த அறிவித்தல்
மலையகத்தில் கல்வி வளர்ச்சியை அடிப்படையாகக்கொண்டு உன்னதமான சேவையை வழங்கிவரும் ‘மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் இம்முறை க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பெருந்தோட்டப்பகுதி பாடசாலை மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாதிரி வினாத்தாள்கள்...
மன்னாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தமிழகத்தில் தஞ்சம்!
மன்னாரிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தமிழகத்துக்கு அகதிகளாகச் சென்றுள்ளனர்.
மன்னாரிலிருந்து படகில் சென்று தனுஸ்கோடியின் முதலாவது தீடையில் தரையிறங்கிய அகதிகளை அவதானித்த தமிழக மீனவர்கள், தமிழகக் கரையோரக் காவல்படையினருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
இந்தத் தகவலின்...













