ஜனாதிபதி தேர்தல் ஒக்டோபரில்! வெளியானது அதிரடி அறிவிப்பு!!
“ நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் அரச தரப்பில் இருந்து எந்தவொரு யோசனையும் முன்வைக்கப்படவில்லை. தற்போது அதனை செய்வதற்கான உத்தேசமும் அரசுக்கு இல்லை. எனவே, தேர்தல் ஒக்டோபர் மாதமளவில் நிச்சயம்...
பொன்சேகாவுக்காக மொட்டு கட்சியின் கதவு திறப்பு!
“ சரத் பொன்சேகா பாவம், அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வந்தால் அவரை மஹிந்த ராஜபக்ச ஏற்பார்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி...
நுவரெலியாவில் பழங்களை களவாடியவருக்கு விளக்கமறியல்!
நுவரெலியா - டொப்பாஸ் பகுதியில் பழங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் 46,000 ரூபா பெறுமதியான பழங்களை திருடிய நபரை எதிர்வரும் (26.02.2024) திங்கட்கிழமை வரை விளக்க மறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதவான்...
T – 20 போட்டியில் 215 ஓட்டங்களைப் பெற்றும் தோல்வியடைந்த நியூசிலாந்து அணி!
நியூஸிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 215 ரன்கள் விளாசியும் ஆஸ்திரேலிய அதிரடியில் கடைசி பந்தில் தோல்வி கண்டது.
கடைசி ஓவரில் 16...
காசா போரை முடிவுக்கு கொண்டுவாருங்கள் – இளவரசர் வில்லியம் வலியுறுத்து
காஸாவில் இடம்பெற்று வரும் போரை உடனடியாக முடிவிற்குக் கொண்டு வருமாறு வேல்ஸ் இளவரசர் வில்லியம் வலியுறுத்தியுள்ளார்.
பொதுவாக அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிக்காமல் இருப்பது வழக்கமாக இருந்து வந்தது.
இந்த...
யுக்திய ஒப்பரேஷன் – 58,234 பேர் கைது! ரூ. 7.8 பில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றல்!!
போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கும், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் நோக்கிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ள எந்தவொரு நடவடிக்கையையும் நிறுத்தத் தயாரில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
மேலும்,...
முடிந்தால் வெளியில் வந்து பேசுங்கள் – நானும் கண்டிக்கு வாரேன் – ஜீவனுக்கு மனோ சவால்!
“ மலையக அமைச்சர் கோபமாக பேசுகின்றார், பதற்றத்துடன் பேசுகின்றார். 5 வருடங்களாக வீட்டுத் திட்டத்தை முன்னெடுக்க முடியாமல்போனதையிட்டுதான் அவர் பதற்றமடைய வேண்டும். 2019 இல் அரசில் இருக்கும் இந்த நபர் பேசி, பேசியே...
காஸா போர் நிறுத்தத்தின் அவசியத்துவத்தை ஈரான் வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்துரைத்த ஜனாதிபதி
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத் தந்திருக்கும் ஈரான் வௌிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் - அப்துல்லாஹியன் (Hossein Amir-Abdollahian) நேற்று (20) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது...
எழுச்சி பெறுகிறது ஜே.வி.பி. – பொன்சேகா
" கட்சிசாரா வாக்குகளில் (மிதக்கும் வாக்குகள்) 30 வீதம் தேசிய மக்கள் சக்திக்கு சென்றடைந்துள்ளது. இது பாரிய மாற்றமாகும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இது...
விபத்தில் யாழ். பல்கலை மாணவன் பலி!
யாழ்.நீா்வேலி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் யாழ்.பல்கலைகழக 1ம் வருட கலைப்பிாிவு மாணவா் ஒருவா் உயிாிழந்துள்ளாா்.
மானிப்பாய் - பேம்படி பகுதியை சோ்ந்த ரமேஷ் சகீந்தன் (வயது 22) என்ற மாணவனே விபத்தில்...













