நான்கு வயது பூர்த்தியாகும் குழந்தைகளுக்கு கட்டாயமாக்கப்படும் முன்பருவக் கல்வி
இலங்கையில் நான்கு வயது பூர்த்தியாகும் குழந்தைகளுக்கு முன்பருவக் கல்வி கட்டாயமாக்கப்படும் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
முன்பருவக் கல்விக்கான...
அரச நிறுவனங்களை மறுசீரமைப்புச் செய்வதால் செயல்திறன் மற்றும் பயனுள்ள சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் – சமன்...
அரச நிறுவனங்களை மறுசீரமைப்புச் செய்வதால் செயல்திறன் மற்றும் பயனுள்ள சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
உலக நாடுகளை பார்க்கும் போது அரச நிறுவனங்களை வழிநடத்தும் நாடுகள்...
வருட இறுதிக்குள் 15 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க எதிர்பார்ப்பு
இவ்வருட இறுதிக்குள் 15 இலட்சம் சுற்றுலாப் பிரயாணிகளை நாட்டுக்கு வரவழைப்பதற்கு அவசியமான ஊக்குவிப்புத் திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாக சுற்றுலாத்துறை பதில் அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதெனவும், அவர்களுக்கு...
இலங்கையில் சினோபெக் நிறுவனத்திற்கு மேலும் 50 எரிபொருள் நிலையங்கள்
சீனாவின் சினோபெக் நிறுவனத்திற்கு இலங்கையில் மேலும் 50 எரிபொருள் நிலையங்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.
இலங்கை...
ஜனாதிபதி ஜேர்மனிக்கு விஜயம் ..பதில் அமைச்சர்கள் ஐவர் நியமனம்…!
'பேர்லின் பூகோள உரையாடலின்' முதல் நாள் அரச தலைவர்களின் கலந்துரையாடல் அமர்வில் ஆரம்ப உரையாற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று (27) அதிகாலை ஜேர்மனிக்கு சென்றுள்ள நிலையில், அவர் அந்நாட்டிலிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதியின்...
8 பேருக்கு மரண தண்டனை விதித்தது களுத்துறை மேல் நீதிமன்றம்
களுத்துறை மேல் நீதிமன்றம் 8 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மைய தினம் ஒன்றில், கூரிய ஆயுதங்களால் நபர்...
கெசல்கமுவ ஓயாவை சுத்தப்படுத்தும் கருத்திட்டம் ஆரம்பம்
காசல்ரீ நீர் தேக்கத்துக்கு நீரேந்தி செல்லும் பொகவந்தலாவ கெசல்கமுவ ஓயாவை அகலப்படுத்தி - சுத்தப்படுத்தும் பணி இன்று புதன் கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நீர் வளங்கள் மற்றும்...
” நிவாரணத்தில் பாரபட்சம்” – எதிர்ப்பு தெரிவித்து தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்!
உலக உணவு பாதுகாப்பு அமைப்பால் வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள், மோரார் மற்றும் தேரேசிய ஆகிய தோட்டப் பகுதியில் உள்ள மக்களுக்கு கிடைக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (27) புதன் கிழமை தேரேசியா தோட்ட...
முன்னாள் பிரதி அமைச்சருக்கு பிணை
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வாகன உதிரிப்பாகங்களை ஒன்றிணைத்து, போலி இலக்கத்தகடு பொருத்தப்பட்ட வாகனத்தை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலேயே முன்னாள்...
ஜேர்மனில் இரு தரப்பு பேச்சுகளில் ஈடுபடவுள்ள ஜனாதிபதி
செப்டெம்பர் 28 முதல் 29ஆம் திகதிவரை நடைபெறவுள்ள 'பேர்லின் பூகோள உரையாடலின்' முதல் நாள் அரச தலைவர்களின் கலந்துரையாடல் அமர்வில் ஆரம்ப உரையாற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜேர்மனிக்கு பயணமானார்.
உலகளாவிய புவிசார் அரசியல்...





