வட்டக்கொடையில் ரயில் தடம் புரள்வு
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி புறப்பட்ட புகையிரம் வட்டக்கொடை ரயில் நிலையத்தில் தடம் புரண்டதால் ரயில் சேவை ஸ்தம்பிதமானது.
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி வந்த புகையிரதமே இவ்வாறு தண்டவாளத்திலிருந்து விலகியது.இதனால் சுமார் 2 மணி நேரம்...
பத்தரமுல்லையில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்த சினோபெக்
சீனாவின் சினோபெக் நிறுவனம், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பத்தரமுல்லையில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில், இன்று(13) எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்துள்ளது.
அனைத்து வகையான எரிபொருட்களையும் 3 ரூபாய் விலை குறைப்பின் கீழ் வழங்குவதாக...
34600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட கிம்புலா பனீஸ்
தம்புள்ள பிரதேசத்தில் கிம்புலா பனீஸ் எனப்படும் பனீஸ் வகையொன்று 34600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தம்புள்ள பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட சந்தையொன்றில் இவ்வாறு குறித்த பனீஸ் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த பனீஸை ஜெர்மன்...
இலங்கை வங்கியிடமிருந்து வாடிக்கையாளர்களுக்கு விசேட அறிவிப்பு
இலங்கை வங்கி தமது வாடிக்கையாளர்களுக்கு விசேட அறிவித்தலொன்றை வழங்கியுள்ளது.
அதன்படி வாடிக்கையாளர்களின் கார்ட் அல்லது கணக்கு அல்லது OTP விபரங்களை கேட்டு, குரியர் சேவையாக இயங்கும் இணையத்திலிருந்து போலியான குறுஞ்செய்தி வருவதாக தாம் தகவல்...
ரயில்வே திணைக்களத்தின் அதிரடி அறிவிப்பு
பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள 84 புகையிரத சாரதிகள் உடனடியாக பணிக்கு சமூகமளிக்குமாறு ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
அவ்வாறு அவர்கள் வேலைக்குச் செல்லத் தவறினால், அவர்கள் தங்கள் பதவிகளைத் தாமாகவே இராஜினாமா செய்ததாக கருதப்படுவார்கள் என்பதுடன், மேலும்...
எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றம்!
எரிபொருள் விலையை நாளாந்தம் திருத்தம் செய்யும் முறைமையை அடுத்த வருடம் முதல் தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தனது x கணக்கில்...
” தமிழர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யுங்கள்” – இலங்கையிடம் இந்தியா வலியுறுத்து
“ நீதி, சமத்துவம் மற்றும் சமாதானத்துக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
- இவ்வாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித...
மக்கள் படை திரட்டுகிறது சஜித் அணி – மாத்தறையில் இருந்து நடவடிக்கை ஆரம்பம்
" கட்சிக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் புதிய வேலைத்திட்டதினை ஐக்கிய மக்கள் சக்தி எதிர்வரும் 16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில் மாத்தறையிலிருந்து ஆரம்பிக்கவுள்ளது." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின்...
போர் முடிந்த கையோடு சம்பந்தனை மஹிந்த ஏன் சிறை வைக்கவில்லை…? புது விளக்கம் கொடுக்கிறது மொட்டு கட்சி
" சம்பந்தன் புலிகளுடன் கைகோர்த்திருந்தார், போர் முடிவடைந்தவுடன் அவரை சிறையில் அடைத்திருக்க வேண்டும், ஆனால் மஹிந்த ராஜபக்ச அவ்வாறு செய்யவில்லை." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான...
” குற்றஞ்சாட்டப்பட்டுள்ள படையினரை பணி இடைநிறுத்தம் செய்க” – கத்தோலிக்க பேரவை வலியுறுத்து
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச நெறிமுறைகளைப் பின்பற்றி, சர்வதேச கண்காணிப்புடன்தான் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது கத்தோலிக்க திருச்சபை. அத்துடன், ஜனாதிபதியால் முன்மொழியப்பட்டுள்ள விசாரணைக்குழு யோசனையையும்...



