திபெத்தில் உள்ள உறைவிட பாடசாலைகள் சீன கலாச்சாரத்தில் முழுமையாக மூழ்கி காணப்படுகின்றன
வெளிநாட்டு ஊடகமொன்றாக திபெத்தில் நுழைவதற்கான ஒரே வழியாக சீன அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வழங்கப்பட்ட அனுமதியின்படி, ஸ்பெயின் சர்வதேச செய்தி நிறுவனமான EFE திபெத் பாடசாலைக்கான அணுகலைப் பெற்றது. இங்கு மாணவர்கள் மாண்டரின்...
தேசத்தை கட்டியெழுப்பும் பணியில் உத்வேகமடைந்த தெற்கு காஷ்மீர் மாணவர்கள்
சில காலத்திற்கு முன்பு தெற்கு காஷ்மீரில் உள்ள ஷோபியான் பிரதேசமானது 'புதுயுக' தீவிரவாதம் மற்றும் அமைதியின்மையின் மையமாக உருவெடுத்தது. இன்று, இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் உயர்கல்வி பெறவும், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பங்களிக்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
“நிறுவனக்...
லண்டனில் இடம்பெற்ற நயா காஷ்மீர் நிகழ்வு ஜே&கே முன்னேற்றத்தை போற்றுகிறது
சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் 4வது ஆண்டு நிறைவை முன்னிட்டு லண்டனில் நடத்தப்பட்ட நிழ்ச்சியில் ஜம்மு மற்றும் காஷ்மீரின் முன்னேற்றம் கொண்டாடப்பட்டது. இந்தோ-ஐரோப்பிய காஷ்மீர் மன்றம் (IEKF UK-Indo-European Kashmir Forum) இந்து...
பிலிப்பைன்ஸ் மீதான ஆயுத தாக்குதலானது அமெரிக்காவின் பாதுகாப்பு கடமையை தூண்டும்: வெளியுறவுத்துறை
தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் மேற்கொண்ட பயிற்சி நடவடிக்கைகளை சீனா நீர்ப்பீரங்கி கொண்டு தடுத்தமைக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆக.6) கண்டனம் தெரிவித்தது,
"தென் சீனக் கடலில் உள்ள அதன் கடலோரக் காவல்படை...
பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை ஆராய தேசிய ஆணைக்குழு – சஜித் வலியுறுத்து
" மலையக பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு , பரிந்துரைகளை முன்வைப்பதற்கு தேசிய ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டும். அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு உடன் அமுலுக்குவரும் வகையில் ஜனாதிபதி செயலணி நிறுவப்பட...
தாமரைக் கோபுரத்தினை சேதப்படுத்திய இளைஞர்கள் குழு பொலிஸாரிடம் ஒப்படைப்பு
பல எச்சரிக்கைகள் மற்றும் அறிவிப்புகளையடுத்து தாமரைக் கோபுரத்தின் கண்காணிப்புப் பிரிவில் சேதங்களை ஏற்படுத்திய இளைஞர்கள் குழுவொன்று இனங்காணப்பட்டுள்ளதாக தாமரைக் கோபுர நிர்வாகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இச் சம்பவத்தை நிர்வாகக் குழுவினர் மருதானை பொலிஸாருக்கு அறியப்படுத்தி...
தேயிலைச் செடியை தொட்டு வணங்கிவிட்டே தொழிலாளர்கள் வேலையை ஆரம்பிக்கின்றனர் – தமது சமூக பொறுப்பை நிறுவனங்கள் உணர வேண்டும்!
" பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எனது அமைச்சு ஊடாக வழங்க வேண்டிய அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவேன்.
பெருந்தோட்டங்கள், தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட குத்தகை உடன்படிக்கையில் குறைப்பாடுகள் உள்ளன. ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது இந்த ஒப்பந்தம்...
” மலையக மக்களுக்கு அனுதாபம் அல்ல – நீதி – சம உரிமைகளே தேவை” – சபையில் மனோ எடுத்துரைப்பு
" மலையக மக்களும் இலங்கையர்களே, எனவே, இலங்கை பிரஜையொருவருக்கு கிடைக்க வேண்டிய அத்தனை உரிமைகளும் மலையக மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும். சம உரிமை பெற்ற மக்களாக எமது மக்கள் மாற வேண்டும். அதற்கான...
இன்றைய தங்க விலை நிலவரம்
இலங்கையில் தங்கத்தின் இன்றைய(10.08.2023) விலை நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோன்று 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 153,080 ரூபாவாக பதிவாகியுள்ளது.
பதுளை வலய மட்ட ஆங்கில தினப் போட்டியில் பதுளை சரஸ்வதி கனிஸ்ட வித்தியாலயம் முதலிடம்
பதுளை கல்வி வலயத்திற்குட்பட்ட தமிழ், சிங்கள மொழி மூலப் பாடசாலை மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட பதுளை வலய மட்ட ஆங்கில மொழித் தினப் போட்டியில் பதுளை சரஸ்வதி கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் அதிக போட்டிகளில்...




