புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் குறித்து வெளியான விசேட அறிவிப்பு
இன்று இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 45 நாட்களுக்குள் வௌியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதனை தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் 337,956 பரீட்சார்த்திகள் 05 ஆம்...
வெள்ளத்தில் மூழ்கியது பண்டாரவளை நகரம்..!
நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
அந்த வகையில் நாட்டில் இன்று (15) பெய்து வரும் கடும் மழையினால் பண்டாரவளை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
பண்டாரவளை விகாரைக்கு முன்பாக கொழும்பு பதுளை...
கொஸ்லாந்த பகுதியில் இரு பாடசாலைகளுக்கு பூட்டு
பதுளை, ஹல்துமுல்ல பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழையால் கொஸ்லாந்த பகுதியில் மண்சரிவு அபாயம் இருப்பதால், மகல்தெனிய மற்றும் மீரியபெத்த ஆகிய இரு தமிழ் பாடசாலைகளும் நாளை (16) மூடப்படும் என ஹல்துமுல்ல...
காசா மீது ‘முப்படை’ தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்
வடக்கு காசாவில் உள்ள பொதுமக்கள் உடனடியாக தெற்கு பகுதிக்கு செல்லும்படி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக வடக்கு காசாவில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெற்கு காசாவுக்கு...
வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு
நில்வளா கங்கைப் பகுதிக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
30 அடி பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கரவண்டி – ஒருவர் உயிரிழப்பு , மூவர் காயம்
தெனியாய நாதகல வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 30 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெனியாய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பெவரலிய, நாதகல அம்பகஸ்தன்ன பிரதேசத்தில் உள்ள...
பொலிஸாருடன் மோதிய சந்தேகநபர் உயிரிழப்பு
அவிசாவளை, தல்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கையில் வைத்திருந்த கைவிலங்கினால் கழுத்தை நெரிக்க முயற்சித்துள்ளதாக அவிசாவளை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். ...
பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு
மழையுடனான வானிலை காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் 05 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதன்காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்திற்கும் விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கும் இடையில் மகாவலி கங்கையை பயன்படுத்தும் மக்கள் அவதானமாக இருக்குமாறு நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பானபொறியாளர் அறிவுறுத்தியுள்ளார்.
உலகக் கிண்ணம் – அடுத்த போட்டியில் அணித்தலைவராக குசல் மெண்டிஸ்
இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் அதிகாரி ஒருவர் இன்று (15) தெரிவித்தார்.
இதன்படி, உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியின் அனைத்து போட்டிகளுக்கும் குசல் மெண்டிஸ்...
“இணைந்து செயற்பட அழைப்பதைவிடுத்து, தேர்தலை நடத்துங்கள்”
இணைந்து செயற்படுவதற்கு அழைப்பு விடுப்பதை கைவிட்டு, தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி.
இணைந்து செயற்படுவதற்கு முன்வர வேண்டும் என ஜனாதிபதி உட்பட ஆளுங்கட்சியினர் எதிரணிக்கு...





