10 ஆண்டுகள் தலைவராக இருந்த மஹிந்தவுக்கு சு.க. மாநாட்டுக்கு அழைப்பு இல்லை!
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டுக்கு அக்கட்சியின் முன்னாள் தலைவரான மஹிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை .
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இந்த தகவலை தற்போதைய கட்சி தலைவரான மைத்திரிபால சிறிசேன உறுதிப்படுத்தினார்.
சுதந்திரக்...
இன்றைய தங்க விலை நிலவரம்
நாட்டில் நாளாந்தம் நிகழும் பொருளாதார மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலையில் இன்றைய தினமும்(03) மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில்,
இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி,
இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 175,550...
4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையில் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா, கண்டி...
மீண்டும் பொது வேட்பாளராக களமிறங்க தயார்! மைத்திரிக்கு வந்த ஆசை
" அரசியலில் நான் எதற்கும் தயாராகவே இருக்கின்றேன். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக நான் தயார்." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கட்சி தலைமையகத்தில்...
மீண்டும் புதிய முறையில் வரும் QR
தேசிய எரிபொருள் அனுமதி அட்டை 'க்யூஆர்' அமைப்பு எதிர்காலத்தில் மேம்பட்ட நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்டு, தரவு சேகரிப்பு மற்றும் தரவு பகுப்பாய்வுக்கான கருவியாக செயல்படுத்தப்படும் என்று மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம்...
தமிழ் அரசியல்வாதிகள்தான் இனவாதம் தூண்டுகின்றனர் – விதுர குற்றச்சாட்டு
“இலங்கையின் 25 மாவட்டங்களிலும் தமிழர்களுக்காக இந்து ஆலயங்கள் உள்ளன. அவர்கள் அங்கு சென்று சுதந்திரமாக வழிபடுகின்றார்கள். இந்நிலையில், 25 மாவட்டங்களிலும் சிங்களவர்களுக்காகப் பௌத்த விகாரைகள் இருப்பதில் என்ன பிரச்சினை? வடக்கு – கிழக்கில்...
நீர் நிலைகளின் நீர் மட்டம் உயர்வு
நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அதிக மழையுடனான வானிலையால் கிங் கங்கை, களு கங்கை மற்றும் நில்வளா கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் உயர்வடைந்து வருவதாக இடர் முகாமைத்துவ மத்திய...
‘அஸ்வெசும’ கொடுப்பனவுக்காக மஸ்கெலியாவில் வரிசை
'அஸ்வெசும' என்ற ஆறுதல் கொடுப்பனவை பெறுவதற்காக மஸ்கெரியா நகரில் உள்ள மக்கள் வங்கி, இலங்கை வங்கி என்பவற்றுக்கு இன்றைய தினமும் அஸ்வெசும பயனாளிகள் வருகை தந்திருந்தனர். இதனால் வரிசையும் ஏற்பட்டது.
இவ்வாறு வந்தவர்களில் சிலருக்கு...
நுவரெலியாவுக்கும் வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்
இலங்கைக்கு நாளை பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நுவரெலியாவுக்கும் செல்கின்றார்.
இரு நாட்கள் இலங்கை பயணத்தின்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோரை இந்தியாவின் மத்திய பாதுகாப்பு...
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 66 ஆவது பேராளர் மாநாடு யாழில்
தரமான கல்வியை உறுதி செய்து உரிமைகளை வென்றெடுப்போம் எனும் தொனிப் பொருளில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 66 ஆவது பேராளர் மாநாடு யாழில் இன்று நடைபெற்றது.
யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று காலை மங்கள...





