மாணவியை தாக்கிய ஆசிரியர் கைது!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தயாராகி வரும் மாணவி ஒருவரைப் பாடசாலையில் கொடூரமாகத் தாக்கினார் என்று கூறப்படும் ஆசிரியர் ஒருவரை ஹுங்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிறுமியின் தாயார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபரான...
நுவரெலியா மாவட்டத்தில் கல்வி வலயங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப்படுமா?
அரசின் புதிய கல்வித்திட்டத்திற்கமைய நுவரெலியா மாவட்டத்தில் இருந்துவரும் இரு கல்வி வலயங்களை மூன்று கல்வி வலயங்களாக மாற்றுவதுடன், தகைமையுள்ள ஆசிரியர்களை வலயம் மற்றும் கோட்டக்கல்வி அலுவலகங்ளில் நிருவாக சேவைகளுக்கு தெரிவு செய்ய வேண்டுமென்று,...
குறுகிய காலத்தினுள் தேயிலை உற்பத்தியை அதிகரிக்க திட்டம்
நாட்டில் குறுகிய காலத்துக்குள் தேயிலை உற்பத்தியை அதிகரிக்க இலங்கை தேயிலைச் சபை விசேட வேலைத்திட்ட மொன்றை ஆரம்பித்துள்ளது.
தேயிலைத் தூள்களின் தரத்தை அதிகரித்தல், உற்பத்தியை அதிகரிப்பதற்கென இந்த வேலைத்திட்டம்இலங்கை தேயிலைச் சபை விசேட செயற்திட்டம்அமுல்படுத்தப்படுவதாக...
பொலிஸாருக்கு எதிராக 9,295 முறைப்பாடுகள்!
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில், கடந்த ஐந்து வருடங்களில், இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு எதிராக 9,295 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாக்குதல், சித்திரவதை, பாரபட்சம், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பொலிஸ் துறையின் செயலற்ற...
வெற்றி மகுடம் யாருக்கு? இங்கிலாந்து, பாக். 13 இல் பலப்பரீட்சை
இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் 10 விக்கெட்டுகளால் இலகு வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இதன்படி வரும் ஞாயிற்றுக்கிழமை (13) மெல்போர்னில் நடைபெறும்...
சட்டக் கல்லூரிக்கான நுழைவுப் பரீட்சை – ஆங்கில மொழியில் மட்டுமே பரீட்சை எனும் தீர்மானம் ஒத்திவைப்பு!
சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆங்கில மொழியில் மாத்திரமே நுழைவுப் பரீட்சைக்குத் தோற்ற முடியுமென்ற தீர்மானத்தை, மூன்று வருடங்களுக்கு ஒத்தி வைக்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கூறினார்.
இது தொடர்பில் முன்வைக்கப்பட்டு வரும் கருத்துக்களை...
பகிடிவதை குறித்த விசாரணை சிஐடியிடம் ஒப்படைப்பு!
பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பகிடிவதை தொடர்பில் கிடைக்கப்பெறும் மற்றும் தற்போது கிடைத்துள்ள முறைப்பாடுகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினூடாக விசாரணை செய்யுமாறு பொலிஸ்மா அதிபர் , சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு...
பாதீட்டு அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கை ஆரம்பம்!
நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான அடிப்படை சட்டமூலம் தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்ட விசேட கூட்டம் நேற்று...
ஜனாதிபதியின் அறிவிப்புக்கு தமிழ்க் கட்சிகள் வரவேற்பு
வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு அடுத்த வருடத்துக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இதற்காக வடக்கு, கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன்...
ஐஸ் போதைப்பொருள் உட்கொள்பவர்களின் ஆயுட்காலம் இரண்டு ஆண்டுகள்
ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் ஆயுட்காலம் இரண்டு வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்படுவதாக நிபுணர்கள் கருதுகிறார்கள் என நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த...











