சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் வகையில் பிக்பாஸ் அபிநய் மனைவி வெளியிட்ட பதிவு..
பிக்பாஸ் சீசன் 5 தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை சென்று கொண்டு இருக்கிறது. இதை தற்போது நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கி வருகிறார்.
நடிகர் கமலுக்கு தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில்...
தங்கத்தின் விலையில் மீண்டும் ஏற்பட்ட மாற்றம்
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக உலக சந்தை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதற்கமைய உலக சந்தையில் தங்கத்தின் விலை பாரியளவு அதிகரித்துள்ளதாக உலக சந்தை தெரிவித்துள்ளது.
உலகளவில் மீண்டும் கொவிட் தொற்று...
திலகர் தலைமையில் மலையகத்தில் புதிய அமைப்பு உதயம்!
அறிவார்ந்த அரசியல் உரையாடலை மலையக அரசியல் தளத்தில் உருவாக்கும் நோக்கில் 'மலையக அரசியல் அரங்கம்' எனும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்று அவ்வமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார்.
குறித்த...
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய முக்கிய போட்டியாளர்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 தற்போது மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும், எதிர்பாராத பல திருப்பங்களும் பிக் பாஸ் 5ல் நடைபெற்று வருகிறது.
இதுவரை நாடியா, நமிதா மாரிமுத்து,...
பிரபல நடிகர்கள் வசிக்கும் இடத்தில் குடியேறும் நயன்தாரா
நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தயாரிப்பாளராகி படங்களைச் சிறிய அளவில் தயாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதன் அடுத்தகட்டமாக, விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகத் தெரிகிறது.
இதுவரைக்கும் ஐதராபாத், கொச்சி, சென்னை போன்ற இடங்களில் ஹோட்டல்களில்...
பாணின் விலை மீண்டும் அதிகரிப்பு!
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் நிறையுடைய பாணின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தீர்மானித்துள்ளது.
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால்...
கொத்துரொட்டி, சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிப்பு
கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து கொத்து ரொட்டி மற்றும் சிற்றுண்டிகளின் விலைகளை நாளை (29) முதல் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கொத்துரொட்டியின் விலையை 10 ரூபாவினாலும், சிற்றுண்டிகளின் விலையை 5 ரூபாவினாலும் அதிகரிக்கவுள்ளதாக...
டில்லியிடம் பெருந்தொகை கடனை கோருகிறது கொழும்பு!
இந்தியாவிடமிருந்து 1.5 பில்லியன் டொலர்களை கடனாக கோருவதற்கு இலங்கை திட்டமிட்டுள்ளது.
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச டிசம்பர் 10 ஆம் திகதிக்கு பிறகு டில்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இவ்விஜயத்தின்போது அந்நாட்டின் பிரதமர் மோடி மற்றும் நிதி...
இரணைமடு குளத்தின் 4 வான்கதவுகள் திறப்பு
வடக்கின் பாரிய நீர்ப்பாசனக்குளமான இரணைமடுக் குளத்தின் நான்கு வான் கதவுகள், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் ராஜகோபால்
ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டன.
அதிக மழைவீழ்ச்சி...
விரும்பியவாறு மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்-சுகாதார மேம்பாட்டு பணியகம்
வைரஸ் தொற்றினால் ஏற்படும் தடிமல் மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு கூட தாம் விரும்பியவாறு நுண்ணுயிர் எதிர்ப்பு (Antibiotic) மருந்துகளை உட்கொள்வது உகந்தது அல்ல என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
இது ஒரு...





