பெருந்தோட்டத்துறை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் ஆரம்பம்
இலங்கையின் பெருந்தோட்ட துறையின் நிலையான வளர்ச்சி மற்றும் தரவுகளின் அடிப்படையிலான தீர்மானங்களை எடுக்கும் செயல்முறையை வலுப்படுத்தும் நோக்கில், "பெருந்தோட்டத்துறை தீர்மான ஆதரவு அமைப்பு" (Plantation Sector Decision Support System - DSS)...
தெல்தெனிய சம்பவம்: பிரதான சந்தேக நபருக்கு உதவிய பொலிஸ் அதிகாரி கைது
தெல்தெனியவில் கார் ஒன்றுக்குள் இருந்து பெண் இயன்முறை சிகிச்சை நிபுணர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை இடம்பெற்றுவரும் நிலையில், குண்டசாலை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பதிகாரி (OIC) கைது செய்யப்பட்டுள்ளார்.
இக்கொலைச்...
உற்பத்தி, ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு: 500 தேயிலை கிராமங்களை உருவாக்க திட்டம்
2030 ஆம் ஆண்டளவில் தேயிலை உற்பத்தி 400 மில்லியன் கிலோ வரையும், தேயிலை ஏற்றுமதி வருமானம் 2.5 பில்லியன் டாலர்கள் வரை அதிகரிக்கும் நோக்கத்துடன் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சினால் “Ceylon...
மெல்போட் பிரீமியர் லீக் நாளை பிரமாண்டமாக ஆரம்பம்
உள்ளூர் கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், புசல்லாவை, 'மெல்போட் பிரீமியர் லீக் - சீசன் 03' (Melfort Premier League - Season 03) கிரிக்கெட் தொடர் நாளையும் (ஜூன் 27),...
மரக்கறி விலைப்பட்டியல் (26.06.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (26) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
தெல்தெனிய சம்பவம்: சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!
அம்பாறை வைத்தியசாலையில் பணிபுரிந்த இயற்பியல் சிகிச்சை நிபுணர் ஒருவர் நுவரெலியாவில் உள்ள தங்குமிடமொன்றில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்களை 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க நுவரெலியா...
மொனராகலை தோட்டப்பகுதிகளில் பிரதி அமைச்சர் நேரடி ஆய்வு
மொனராகலை மாவட்டத்தின் குமாரி வத்த, பரவில, கும்புக்கன உள்ளிட்ட தோட்டப்பகுதிகளுக்கு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கௌரவ பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேற்றைய தினம் 24.06.2026 விஜயத்தினை மேற்கொண்டார்.
இதன்போது...
மரக்கறி விலைப்பட்டியல் (25.06.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (25) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
மலையக மக்களுக்கான வீட்டுத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்வு
இந்திய நிதியுதவியின் கீழ் மலையக மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள 4, 700 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தியின் தலைமையில் இன்று (24) பிற்பகல்...
பத்தனை கடையறைகளுக்கான டெண்டர்: ஜூலை 14 வரை விண்ணப்பிக்கலாம்!
கொட்டகலை பிரதேச சபைக்கு உரித்தான பத்தனை காட்டுமாரியம்மன் ஆலயத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள ஐந்து கடையறைகளுக்கான திறந்த கேள்வி கோரப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு அக்கடையறைகள் கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த் தலைமையில் கள...













