பதுளை பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் உள்ளிட்ட பணியாளர் குழாமினர் இன்று போராட்டத்தில்
பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஸ்ட வைத்திய அதிகாரியும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதி செயலாளருமான பாலித ராஜபக்ஸ மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிராக, பதுளை பொது வைத்தியசாலையின்...
அமரர் பெ.சந்திரசேகரன் மலையக மக்களுக்கான ஆற்றிய சேவைகள் மகத்தானவை
மலையக மக்கள முன்னணியின் ஸ்தாபக தலைவர் அமரர் பெ.சந்திரசேகரன் நினைவுதினம் அனுஸ்டிக்கப்படும் நிலையில் அவர் மலையக மக்களுக்கான ஆற்றிய சேவைகள் மகத்தானவை என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அமரர் பெ.சந்திரசேகரன் நினைவுதினம்...
போதை பொருட்களுடன் ஹட்டனுக்கு சுற்றுலா வந்த 8 பேர் கைது!
ஹட்டன் பகுதிக்கு வருட இறுதி விடுமுறைக்காக பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் படையெடுத்துள்ளனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளில் , போதைப்பொருட்களுடன் சுற்றுலா வந்த எட்டு பேர் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெரும்பாலான...
தங்கையின் நகையை திருடிய அண்ணன் பலி – கம்பளையில் சோகம்
தங்கையின் தங்க நகையை திருடிவிட்டு, மேல் மாடியில் பதுங்கியிருந்த அண்ணன், பொலிஸார் வந்ததும் தப்பியோட முற்படுகையில் கீழே விழுந்து பலியாகியுள்ளார்.
கம்பளை, போத்தலாப்பிட்டிய பகுதியிலேயே நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த...
கடலில் மூழ்கி இரு மாணவர்கள் பலி!
மாத்தறை கடலில் நீராடச் சென்ற இரண்டு மாணவர்கள் கடல் அலையில் அள்ளுண்டுச்சென்று உயிரிழந்துள்ளனர் என்று மாத்தறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தறை, அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
நான்கு பேர்...
பெருந்தோட்ட பெண்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை
பெருந்தோட்ட பெண்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் அவர்களின் போசாக்கு நிலையை உயர்த்தவும் தற்போதைய அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய உதவியின் கீழ்...
கொட்டகலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு
இலங்கையில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று நேற்று (31 )கொட்டகலை சி.எல்.எப் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சர்வதேச பொது சேவைகள் சம்மேளனத்தின் அனுசரணையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில்...
மாத இறுதியில் அமைச்சரவை மாற்றம்! ஜீவன், அதாவுல்லாவுக்கு பதவிகள்!
2023 ஜனவரி இறுதிக்குள் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளது என தெரியவருகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் இணக்கப்பாட்டுடனேயே அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளது.
இதற்கமைய புதிதாக 12 அமைச்சர்களை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதுடன்,...
பக்திபூர்வமாக புத்தாண்டை வரவேற்ற மலையக மக்கள்
உலகெங்கிலும் 01.01.2023 அன்று ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் கொண்டாடங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்தவகையில் மலையகத்திலும் புதுவருட கொண்டாட்டங்களும் வாண வேடிக்கைகளும் இடம்பெற்றன.
புத்தாண்டை முன்னிட்டு அட்டன் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலயத்தில் குருக்கள் பிரம்மஸ்ரீ பூர்ணா. சந்திரானந்த...
15 வருடங்களுக்கு மேலாக புனரமைக்கப்படாத பிலேக்வோட்டர் தோட்டப்பாதை
அம்பகமுவ பிரதேச சபைக்கு சொந்தமான கினிகத்தேனை பகதுலவ பிலேக்வோட்டர் தோட்டத்திற்கு செல்லும் பாதை கடந்த 15 வருடங்களுக்கு மேலாக குண்டும் குழியுமாக காணப்படுவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
வீதியின் சீரற்ற தன்மை காரணமாக...












