கொரோனாவால் ஒரு வயது குழந்தை பலி!

0
13 மாத ஆண் குழந்தையொன்றுக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகி, தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பயனின்றி (இன்று) 15-11-2021ல் உயிரிழந்துள்ளது. இக் குழந்தைக்கு மேற்கொண்ட 'ரெபிட் என்டிஜன்' பரிசோதனையின் போதே, குழந்தை...

நாகசேனையில் தேவாலயம் சேதம் – பெண்ணொருவர் கைது!

0
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை நகரில் தபால் நிலையம் மற்றும் கிறிஸ்தவ தேவாலயம் என்பன உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில், பெண் ஒருவர் லிந்துலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாகசேனை நகரத்தில் இயங்கும் தபால் நிலையம்...

JEDB நிறுவனத்துக்கு எதிராக மொனராகலையில் வெடித்தது முதல் போராட்டம்!

0
தோட்ட தொழிலாளர்களின் மாதாந்த சம்பளத்தை உரிய திகதியில் வழங்காது நிதி பற்றாக்குறையென இழுத்தடிப்பு செய்துவந்த அரசுக்கு சொந்தமான JEDB நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கு இ.தொ.காவின் உப தலைவரும் பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு...

லிந்துலையில் தேவாலயமும், தபாலகமும் சேதம் – இனந்தெரியாத கும்பல் வெறியாட்டம்

0
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாக சேனை நகரில் இன்று அதிகாலை பிரதேசத்தில் உள்ள தபால் நிலையம் மற்றும் கிறிஸ்தவ ஆலயம் ஆகியன இணைந்து தெரியாதோரால் உடைக்கப்பட்டு அங்கிருந்த விக்கிரகங்களும் சேதப்படுத்தப்பட்ட உள்ளதாக போலீசார்...

மாணவ மாணவிகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

0
இ தொ கா இளைஞர் அணியினரின் ஏற்பாட்டில் தெரிவுசெய்யப்பட்ட 25 திறமைவாய்ந்த மாணவ மாணவிகளுக்கு தலா ரூபா 12000 பெறுமதியான கல்வி புலமை பரிசில்கள் மற்றும் புத்தகப்பைகள் பாடசாலை உபகரணங்கள் என்பன வழங்கிவைக்கப்பட்டன...

அரசாங்கத்திற்கு எதிராக புஸ்ஸலாவ நயப்பன தோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

0
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், பட்ஜட் ஊடாக மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை எனவும், உரப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை மையப்படுத்தி புஸ்ஸலாவ நயப்பன தோட்ட தொழிலாளர்களும், பிரதேச சபை உறுப்பினர்களும்...

JDB நிறுவனத்தின் தலைவர், இயக்குநர்கள் உடன் பதவி விலக வேண்டும் – செந்தில் தொண்டமான் வலியுறுத்து

0
தோட்டத் தொழிலாளர்களின் மாதாந்த சம்பளத்தை குறிப்பிட்ட திகதியில் வழங்காமல், நிதி பற்றாக்குறை என அரசின் கீழ் இயங்கும் JDB நிறுவனம் தெரிவித்துள்ளமை கண்டிக்கத்தக்கது என்று இ.தொ.காவின் உப தலைவரும் பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின்...

ஒன்றிணைந்து போராடுவோம் – மலையக கட்சிகளுக்கு மலையக மக்கள் முன்னணி அழைப்பு

0
" ஒருமித்த நோக்கில் ஓரணியில் திரண்டு அதிபர், ஆசிரியர்கள் போராடியதால் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது. எனவே, மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் கட்சி, அரசியல் பேதங்களை மறந்து, ஒன்றுபட வேண்டும்." -...

சிவனொளிபாத மலை யாத்திரை டிசம்பர் 18 ஆரம்பம்

0
புனித சிவனொளிபாத மலை யாத்திரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில்   இடம்பெற்ற கூட்டத்திலேயே சிவனொளிபாத மலை ஸ்ரீபாஸ்தான பிரதம குருவும் ஊவவெல்லஸ்ஸை பல்கலைக்கழக துணை...

நானுஓயாவில் ‘கொரோனா’ வீதி நாடகம்! (படங்கள்)

0
நானுஓயா, டெஸ்போட் பி பிரிவில் இன்று ‘கொரோனா’ – விழிப்புணர்வு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. தோட்ட நிர்வாகமும், 'சேவ் த சில்ரன்' நிறுவனமும் இணைந்து, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...