பண்டாரவளையில் 58 பேருக்கு கொரோனா!
பண்டாரவளையில் 58 பேர், கோவிட் 19 தொற்றுக்கிலக்காகியிருப்பதாக, பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் எஸ். சுரேஸ்குமார் தெரிவித்தார்.
பண்டாரவளை பொது சுகாதாரப் பணியகத்தில் 20-11-2021ல் (இன்று) நடைபெற்ற 'ரெபிட் என்டிஜன்' பரிசோதனையின் போதே, மேற்கண்ட...
‘பாதுகாப்பு வேலியின்மையால் தலவாக்கலையில் ஏற்பட்ட அனர்த்தம்’ – கொதிப்படைந்த மக்கள்
தலவாக்கலை நகரிலுள்ள வர்த்தக நிலையத்தின் 2ஆவது மாடியிலிருந்து 50 வயது மதிக்கத்தக்க ஆணொருவர் கிழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.
அவரின் தலை பகுதியே பலமாக அடிபட்டுள்ளது. சிகிச்சைகளுக்காக அவர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ் வர்த்தக நிலையத்தில்...
‘இரு கால்கள் இல்லாவிட்டாலும் கல்வியில் சாதனை படைத்த மாணவி’
பிறப்பிலேயே தனது இரு கால்களையும் இழந்த பதுளைப் பகுதி கிராமத்தின் மாணவியொருவர், க.பொ.த. உயர்தரத்தில் அபார சித்தி பெற்று, பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி, சாதனை படைத்துள்ளார்.
பதுளைப் பகுதியின் ரில்பொல என்ற கிராமத்தைச் சேர்ந்த மதுசிகா...
பசறை சுகாதார பிரிவில் 16 தொடக்கம் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நாளை தடுப்பூசி பெற்றுக் கொடுக்கப்படும்
பசறை சுகாதார பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள 16 தொடக்கம் 20 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் மற்றும் பாடசாலைக்கு செல்லாத அனைவருக்கும் கொவிட்-19 தடுப்பூசி ( பைசர் ) நாளை (19/11) காலை...
தோட்ட அதிகாரிக்கு எதிராக சாலைமறியல் போராட்டம்!
அராஜகத்தில் ஈடுபடும் தோட்ட அதிகாரியை பதவி நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தி அவிசாவளை, பென்றிக் தோட்ட மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொழும்பு − அவிசாவளை பிரதான வீதியில் பென்றிக் தோட்டத்துக்கு செல்லும் வழியை மறித்தே...
‘இந்து மதத்தை அவமதிக்க வேண்டாம்’ – ரூபன் பெருமாள வலியுறுத்து
அரசை எதிர்க்கும் அல்லது விமர்சிக்கும் உரிமை மக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இருக்கிறது. அதற்கு மதிப்பளிக்கிறோம். அதுவே ஜனநாயகத்தின் வெளிப்பாடு. எனினும், மதச் சின்னங்களை அவமானப்படுத்தாது எதிர்ப்புகளை வெளிப்படுத்த கற்றுக்கொள்ளுங்கள் என இலங்கை தொழிலாளர்...
பதுளையில் 3 பகுதிகளில் 96 பேருக்கு கொரோனா
பண்டாரவளை, ஹப்புத்தளை, ஹல்துமுள்ளை ஆகிய பொது சுகாதாரப் பிரிவுகளில் கோவிட் 19 தொற்றாளர்கள் 96 பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் அனைவரும் ககாகொல்லை, பிந்துனுவௌ ஆகிய இடங்களின் கோவிட் 19 சிகிச்சை நிலையங்களுக்கு...
தனி வீட்டுத் திட்டத்தை துரிதப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை
நுவரெலியா இராகலை தோட்டத்திற்கு உட்பட்ட இராகலை இரண்டாம் பிரிவு தோட்டத்தில் தற்காலிக குடியிருப்பில் வசித்து வரும் 14 குடும்பங்களுக்கு நிர்மானிக்கப்பட்டு வரும் தனி வீட்டு திட்டத்தை இழுத்தடிக்காது துரிதப்படுத்துமாறு தற்காலிக குடியிறுப்பாளர்கள் கோரிக்கை...
எல்ல பிரதேச சபையின் ‘பட்ஜட்’ தோற்கடிப்பு!
எல்ல பிரதேச சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கை நான்கு மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இந் நிதி அறிக்கை, பிரதேச சபைத் தலைவரினால், (இன்று) 16-11-2021ல் சபை...
அடை மழையால் நுவரெலியாவில் விவசாய நிலங்கள் பாதிப்பு!
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பெய்துவரும் கடும் மழை காரணமாக விவசாய நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கடும் மழை காரணமாக ஆறுகள் ஓடைகள்,பெருக்கெடுத்துள்ளன. இதனால் பல மரக்கறி நிலங்களில் வெள்ளம்...



