மலைநாட்டில் சிவப்பு எச்சரிக்கை வலயத்திலுள்ள பாடசாலைகளை மூட தீர்மானம்

0
மத்திய மாகாணத்தில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள பாடசாலைகளை விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால், நுவரெலியா உட்பட 10...

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் சடுதியாக உயர்வு! விக்டோரியா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு!!

0
மத்திய மலைநாட்டில் பெய்து வரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. கடந்த தினங்களாக பெய்து வந்த மழையினால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கம் எடுத்து நீரேந்தும்...

பசறையில் முருகன் சிலை கொள்ளை! விசாரணை வேட்டை ஆரம்பம் (படங்கள்)

0
பசறை, கோணக்கலை காவத்தை தோட்டத்தில் அமையப்பெற்றுள்ள 50 வருடங்கள் பழமைவாய்ந்த சிவசுப்ரமணியர் ஆலயம் உடைக்கப்பட்டு, உலோகத்திலான முருகப்பெருமானின் சிலை களவாடப்பட்டுள்ளது. நேற்று மாலை வேளையில் கோயில் கதவு திறக்கப்பட்டிருந்த நிலையில் சிலை காணாமல் இருப்பதை...

பசறையில் கோவில் உடைக்கப்பட்டு முருகன் சிலை கொள்ளை!

0
பசறை, கோணக்கலை காவத்தை தோட்டத்தில் அமையப்பெற்றுள்ள 50 வருடங்கள் பழமைவாய்ந்த சிவசுப்ரமணியர் ஆலயம் உடைக்கப்பட்டு, உலோகத்திலான முருகப்பெருமானின் சிலை களவாடப்பட்டுள்ளது. இன்று மாலை வேளையில் கோயில் கதவு திறக்கப்பட்டிருந்த நிலையில் சிலை காணாமல் இருப்பதை...

இறம்பொடை பகுதியில் மண்சரிவு – போக்குவரத்து ஸ்தம்பிதம்

0
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடை மழையால் ஆங்காங்கே பாதைகளிலும், விவசாய காணிகளிலும், வீடுகளுக்கு அருகிலும் மண்சரிவு சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றன. இன்று ( 8) திங்கட்கிழமை காலை 7 மணியளவில் நுவரெலியா - கண்டி...

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து போராட்டம்!

0
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், பட்ஜட் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் தமிழ் முற்போக்கு கூட்டணியால் இன்றைய தினமும் (07.11.2021) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பொகவந்தலாவை நகரில் முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமான இப்போராட்டத்தில்...

பலாங்கொடை தமிழ் கல்வி வளர்ச்சியில் இராஜரட்ணம் எனும் நாமம் கௌரவத்துக்குரியது! -இ.தொ.கா உப செயலாளர் ரூபன் பெருமாள் புகழாரம்-

0
இ/கனகநாயகம் தமிழ் தேசிய கல்லூரியின் அதிபர், கோவிந்தன் இராஜரட்ணம்  தமது அதிபர் சேவையிலிருந்து ஓய்வு பெரும் இந்நாளில் அவர் எமது சமூகத்திற்கு செய்த கல்விச் சேவையானது அளப்பரியது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...

நுவரெலியாவில் அதிக பனிமூட்டம் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

0
மலையகத்தில் தொடர்ந்து மழையுடனான காலநிலை நிலவுவதால்  நுவரெலியா மாவட்டத்தில் அதிக பனிமூட்டம் நிறைந்து காணப்படுகிறது. எனவே ஹட்டன் நுவரெலியா ,வெளிமடை,கண்டி வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களின் விளக்குகளை ஒளிரவிட்டு வாகனங்களை செலுத்துமாறு...

பண்டாரவளையில் சிறார் பராமரிப்பு நிலையத்தில் 51 பேருக்கு கொரோனா

0
பண்டாரவளை பிரதேசத்திலுள்ள சிறுவர் பராமரிப்பு இல்லமொன்றில் 51 பேருக்குநேற்று புதிதாக கொரோனா வைரஸ் தொற்று இனம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் 11 பேர் சிறுவர்கள் என்றும் ஏனையோர் அங்கு பணிபுரிபவர்கள் என்றும் பண்டாரவளை சுகாதார...

அதிபர், ஆசிரியர்களுக்கு ஆதரவு தெரிவித்து தோட்டத் தொழிலாளர்களும் போராட வேண்டும் – மனோ அழைப்பு

0
எதிர்வரும் 9ஆம் திகதி அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியம் நடத்தும் தேசிய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக தமது சம்பளம், விலைவாசி பிரச்சினைகளையும், ஆசிரியர்களின் பிரச்சினைகளையும் முன்வைத்து, தோட்டத்தொழிலாளர்கள் மலைகளில், தமது வேலைதளங்களில்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...