இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்துக்கு மூன்று மாடி கட்டிடம் – ஜீவன் உறுதி!
" இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்துக்கு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மூன்று மாடி கட்டிடம் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது." - என்று இ.தொ.காவின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் அண்மையில்...
‘கூவிய சேவல் கூட்டம் குறட்டைவிட்டு தூக்கம் – ராஜாங்கமும் மாயம்’
ஜுலை ஒன்று முதல் ஆட்டத்தை பாருங்கள் என கொக்கரித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இன்னமும் குறட்டை விட்டு தூங்குகின்றது - என்று விளாசித் தள்ளியுள்ளார் தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணித் தலைவர்...
நுவரெலியாவில் 37 சிறார்களுக்கு கொரோனா தொற்று!
நுவரெலியா ஹாவா – எலிய பகுதியிலுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் 45 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
37 சிறார்களுக்கும், 8 ஊழியர்களுக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது என சுகாதார...
” சீன கழிவுகளை சேதன பசளையாக கொண்டு வருவதே அரசின் திட்டம் ” – நுவரெலியா போராட்டம்!
சீன நாட்டின் கழிவுகளை இலங்கைக்கு கொண்டு வந்து அதனை சேதன பசளை என கூறி விவசாயிகளுக்கு வழங்குவதே அரசாங்கத்தின் திட்டமாகும். எனவே விவசாயிகளை இல்லாமல் செய்து இலங்கை நாட்டை சீனாவின் காலனியாக மாற்றுவதே...
20 கிலோ கொழுந்து பறிக்க மறுத்தவர்களின் வேலைக்கு ‘வேட்டு’ வைப்பு!
ஹப்புத்தளை -தம்பேதன்ன தோட்டத்தைச் சேர்ந்த மவுசாகல, தியகல, பண்டாரெலிய, புதுக்காடு, மாகந்த ஆகிய பிரிவுகளில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு, நிர்வாகத்தால் வேலை நிறுத்தப்பட்டுள்ளது.
அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வேண்டுமெனில் 20 கிலோ...
கொட்டகலையில் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்கிறது
20 கிலோ கொழுந்து பறிக்காவிட்டால் மூன்று நாட்கள் மாத்திரமே வேலை வழங்கப்படும் என்ற தோட்ட நிர்வாகத்தின் முடிவைக் கண்டித்தும், தமது தொழில் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியும் கொட்டகலை, டிறேட்டன் டீ.டி...
பதுளை மாவட்டத்தில் 27 பாடசாலைகளுக்கு ‘டெப்’ வழங்கிவைப்பு
மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் இணையதள வசதியற்ற பல்வேறு கல்வி வலையங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தடையின்றி கல்விச் செயற்பாடுகளை மேற்கொள்ள ‘டெப்’ கணினிகளை பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளரும்...
டயகம, வேவர்லி தோட்டத்தில் சிறுத்தையின் சடலம் மீட்பு!
நுவரெலியா மாவட்டத்தில் - டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேவர்லி தோட்டப்பகுதியில் இருந்து சிறுத்தையொன்றின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
நான்கு வயது மதிக்கத்தக்க சுமார் 3 அடி நீளமான இச்சிறுத்தையின் கழுத்துப்பகுதியில் காயம் இருந்துள்ளது. எனவே,...
பல கோரிக்கைகளை முன்வைத்து தெல்தோட்டையில் போராட்டம்!
உரம் வழங்குமாறும், எரிபொருட்களின் விலையைக் குறைக்குமாறும், தடுப்பூசி பெற்றுக்கொடுக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தி கலஹா, தெல்தோட்டை பிரதேச செயலகத்துக்குட்பட்ட நவநெலியகம பகுதியில் வயலில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஐக்கிய தேசியக்கட்சியின் கண்டி மாவட்ட அமைப்பாளர் சாந்தினி சாந்தினி...
சட்டவிரோதமாக மாடுகளை கொண்டுசென்ற மூவர் நோர்வூட்டில் கைது!
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக இரு மாடுகாளை கொண்டு சென்ற மூவரை நோர்வூட் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நோர்வூட் மாநெலு பகுதியில் இன்று (04) அதிகாலை 5.50 மணி அளவில்...



