ரணிலுக்கு எதிராக போர் பிரடகனத்தை வெளியிட்டார் வடிவேல் சுரேஷ்!

0
மலையக மக்களின் சொத்தாகிய இராஜகிரியவில் உள்ள இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க தலைமையகத்தை ஸ்ரீகொத்தவுக்கோ அல்லது ரணில் விக்கிரமசிங்கவுக்கோ தாரை வார்க்க ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என அந்த சங்கத்தின் பொதுச் செயலாளரும்...

தோட்ட தொழிலாளர்களின் விவசாய காணி பறிப்பு! 21 நாட்கள் கெடு!! தடுத்து நிறுத்துவதில் ரவி குழந்தைவேல் தீவிரம்!!

0
களனிவெல பிளாண்டேன் நிர்வாகத்தின் கீழான டிக்கோயா  - பட்டல்கல மேற்பிரிவு தோட்டத்தில்,  வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கைக்காக விவசாயம் செய்து வரும் 10 குடும்பங்களின் காணிகளை மீள கையளிக்குமாறு தோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது....

லுணுகலை சுகாதார பிரிவில் வசிப்பவர்களுக்கான விசேட அறிவித்தல்

0
லுணுகலை சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 20 -30 வயது பிரிவினருக்கு தடுப்பூசி ஏற்றும் பணி நாளையும்  24/09/2021  தொடர்கின்றது. தடுப்பூசி ஏற்றப்படும் இடங்கள்.... 01.லு ணுகலை வைத்தியசாலை ( கிராம சேவகர் பிரிவு 04)  ...

கொட்டகலையில் கோர விபத்து – மூவர் காயம் (photos)

0
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை நகர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுங்காயமடைந்து கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விபத்து 21.09.2021 அன்று மாலை இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள பத்தனை...

தலவாக்கலை நகரில் ஊரடங்கு சட்டத்தை காணோம்! கடைகள் திறப்பு – மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு!!(photos)

0
நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தாலும், அது பெயரளவில் மட்டுமே நடைமுறையில் உள்ளது என பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக பெரும்பாலான நகரங்கள் பகுதியளவும், ஏனைய சில நகரங்கள் முழுமையாக...

21 ஆம் நூற்றாண்டில் இப்படியும் ஒரு பாதையா? இடிந்து விழும் அபாயத்தில் (photos)

0
வட்டவளை தியகல தோட்ட பாடசாலைக்கு செல்லும் பாதையானது இடிந்து விழும் அபாய நிலையில் காணப்படுவதாக மக்கள் தெரிவித்தனர். எனவே இப்பாதையை மிக விரைவாக சீர் செய்து தருமாறும் தோட்டமக்கள் வேண்டுகோள் விடுகின்றனர். நோட்டன் மஸ்கெலியா வீதியானது...

சுத்தமான குடிநீர் வழங்கிய புரட்சி யுகம் மறைந்து வைத்தியசாலைக்கு நீர்த்தடை செய்யும் இருண்ட யுகம் நானுஓயாவில்!

0
நானுஓயா பிரதேச மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட சுத்தமான குடிநீர் வழங்கிய புரட்சி யுகம் மறைந்து சாதாரண மக்கள் பயன்படுத்தும் வைத்தியசாலைக்கு மனசாட்சியே இல்லாமல் நீர் விநியோகத் தடை செய்யும் இருண்ட யுகம் உருவாகி உள்ளதாக...

‘பதுளை மாவட்டத்தில் கொரோனாவால் இதுவரை 376 பேர் பலி’

0
பதுளை மாவட்டத்தில் கோவிட் 19 தொற்றினால் ஆரம்பம் முதல் 21.9.2021 வரையிலான காலப்பகுதியில் 376 உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக, பதுளை மாவட்ட கோவிட் 19 தடுப்பு செயலனியினர் தெரிவித்தனர். இதனடிப்படையில் 24 ஆயிரத்து தொளாயிரத்து பத்து...

‘நானுஓயா வைத்தியசாலைக்கு நீர் இணைப்பை வழங்க நடவடிக்கை’

0
பொது மக்களின் நன்மை கருதியும் இன்றைய சூழ்நிலையை கருத்தில் கொண்டும் நானுஒயா பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆரம்ப வைத்தியசாலைக்கு நீர் இணைப்பை பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ்...

82 மில்லி லிட்டர் கள்ள சாராயத்துடன் பிரவுன்ஸ் வீக் தோட்டத்தில் ஒருவர் கைது!

0
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரவுன்ஸ் லீக் தோட்டப் பகுதியில்  சட்டவிரோத போதைப் பொருளுடன்  (சீனிகரஞ்சான்) சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யும் போது அவரிடம் எண்பத்தி இரண்டு...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...