மரக்கறி விலைப்பட்டியல் (18.06.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (18) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

திருமண வைபத்தில் மோதல்: கொட்டகலையில் பெரும் பதற்றம்

0
கொட்டகலை நகரில் இன்று நடைபெற்ற திருமண வைபமொன்றின்போது திருமண மண்டபத்தில் ஏற்பட்ட கைகலப்பு சம்பவம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் சிலர் கைது...

நானுஓயா – பதுளை ரயில் சேவை 20 ஆம் திகதி ஆரம்பம்!

0
நானுஓயா முதல் பதுளை வரையிலான பயணிகள் புகையிரத சேவை எதிர்வரும் சனிக்கிழமை (20) மீள ஆரம்பிக்கப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. புகையிரத திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளதாவது, தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மலையக புகையிரத...

பணிநீக்கத்திற்கு எதிராக புசல்லாவை ரொச்சைல்ட் தோட்டத்தில் தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

0
தோட்ட நிர்வாகத்தினால் அநீதியான முறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட தங்களை எவ்வித நிபந்தனையுமின்றி மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள வலியுறுத்தி, புசல்லாவை ரொச்சைல்ட் (Rothschild) தோட்டத்தைச் சேர்ந்த ஐந்து தொழிலாளர்கள் இன்று (17) அடையாள...

கல்வி அபிவிருத்தி உதவிக் கல்விப் பணிப்பாளராக நிக்கலஸ் நியமனம்!

0
நுவரெலியா கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்தி உதவிக் கல்விப் பணிப்பாளராக நிக்கலஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான நியமனக் கடிதத்தை நுவரெலியா வலயக் கல்விப் பணிப்பாளர் டீ.எம்.எஸ்.டி.திஸாநாயக்கவிடமிருந்து பெற்றுக்கொண்டார். நுவரெலியா கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்தி உதவிக் கல்விப்...

5 தொழிலாளர்கள் பணிநீக்கம்: புசல்லாவை ரொச்சைல்ட் தோட்டத்தில் போராட்டம்!

0
5 தொழிலாளர்கள் பணிநீக்கம்: புசல்லாவை ரொச்சைல்ட் தோட்டத்தில் போராட்டம்! புசல்லாவை, ரொச்சைல்ட் (Rothschild) தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்புப் போராட்டம், அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை உறுதிமொழியை அடுத்து...

பதுளை பகுதியில் கோர விபத்து: பெண் பலி – இருவர் படுகாயம்

0
பதுளை - தென்னபங்குவ வீதியின் வெலிஹிந்த பகுதியில் உள்ள சரிவான வீதியில், இன்று (16) முச்சக்கர வண்டி ஒன்று பேருந்தை (பஸ்) முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்தில்...

முச்சக்கர வண்டி மீது முறிந்து விழுந்த பைனஸ் மரம் – தந்தை, மகன் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்

0
கண்டி - கலஹா பிரதான வீதியின் கலஹாகுறுப் பகுதியில், பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றின் மீது இன்று பைனஸ் மரம் முறிந்து விழுந்து விபத்தொன்று சம்பவித்துள்ளது. பாடசாலை முடிந்ததும் தனது மகனை முச்சக்கர...

நுவரெலியா – பதுளை வீதியில் விபத்து: 4 வாகனங்கள் சேதம்!

0
நுவரெலியா - பதுளை பிரதான வீதியின் ஹக்கல தாவரவியல் பூங்கா பகுதியில் இன்று (16) பிற்பகல் கனரக வாகனம் ஒன்று, மேலும் மூன்று வாகனங்களுடன் மோதி பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியாவிலிருந்து வெலிமடை நோக்கி அதிக...

பதுளை – ஹாலிஎல வீதியின் ஒருபகுதியை புனரமைக்க அமைச்சரவை அனுமதி!

0
பதுளை – செங்கலடி வீதியை மேம்படுத்தும் கருத்திட்டத்திற்காக சர்வதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியம் மற்றும் சவூதி அபிவிருத்தி நிதியம் ஒருங்கிணைந்து நிதியனுசரணை வழங்கியுள்ளது. அதன்கீழ் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் கடன் தொகை மூலம் அமுல்படுத்தப்படும்...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...