போராடி தோற்றது இலங்கை – நியூசிலாந்து அணி இரு விக்கெட்டுகளால் வெற்றி!
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.
முதன் இன்னிங்ஸில் இலங்கை அணி 355 ஓட்டங்களையும், நியூசிலாந்து அணி 377 ஓட்டங்களையும் பெற்றது.இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி...
நானுஓயா குறுக்கு வீதியில் மீண்டும் விபத்து – இருவர் காயம்!
நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியில் நேற்று ஆட்டோவொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நானுஓயா பிரதான நகரில் இருந்து ரதல்ல குறுக்கு வீதியூடாக நானுஓயா கிலாரண்டன் பகுதியை நோக்கி சென்ற...
” தேர்தல்” என்ற சொல்லைக் கேட்டாலே அஞ்சுகிறது அரசு – சஜித்
“ஜனாதிபதி தலைமையிலான அரசு, நாடாளுமன்ற சிறப்புரிமைகள் என்ற போர்வையில் நீதித்துறை மீதும் தேர்தல் ஆணைக்குழு மீதும் அழுத்தம் பிரயோகிக்கின்றது.”
– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
கட்டுவன பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில்...
பழைய விலையை நெருங்கியது தங்கம்
இன்றைய தினம் தங்கத்தின் விலையில் திடீரென பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. டொலரின் விலை குறைவடையும் இவ்வேளையிலும், தங்கத்தின் விலை இன்று சடுதியாக அதிகரித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் 24 ௧ரட் தங்கத்தின் விலை...
15ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாது- ஜோசப் ஸ்டாலின்
எதிர்வரும் 15ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அன்றைய நாளில் ஆசிரியர், அதிபர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஆசிரியர், அதிபர்...
” தேர்தல் குறித்து நாடாளுமன்றமே முடிவெடுக்கும்” -ஜனாதிபதி திட்டவட்டம்
“மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அதியுயர் சபையான நாடாளுமன்றமே உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கும். நாட்டின் நலன் கருதியும், மக்கள் நலன் கருதியும் நாடாளுமன்றம் எடுக்கும் தீர்மானத்தை எந்தத் தரப்பும்...
ஜே.வி.பிக்கு ஆட்சியை வழங்க வேண்டாம் – மஹிந்த கோரிக்கை
கட்சி என்ற ரீதியில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள நாம் எப்போதும் தயாராகவே உள்ளோம். எனினும் சேறு பூசும் செயற்பாடுகளுக்கு நாம் எதிரானவர்களென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நிரூபிக்க முடியாதவற்றை வெளியிட்டு மக்களை...
சம்பந்தன், மனோ, ஜீவன், ஹக்கீம் ஓரணியில் – மலர்கிறது புதிய கூட்டணி! ராதா தகவல்!!
" தமிழ், முஸ்லிம் கட்சிகள் இணைந்து புதியதொரு அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளன. இதற்கு நாம் முழு ஆதரவையும் வழங்குவதுடன், கூட்டணியிலும் பங்கேற்போம்." - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்,...
ரணிலால்தான் நாடு மீண்டெழுகின்றது – அதனால்தான் அவருக்கு ஆதரவு என்கிறார் ரமேஷ்
" ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருக்காவிட்டால் இந்நாடு அதளபாதாளத்துக்குள் விழுந்திருக்கும். இதனால் எமது மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பார்கள். எனவேதான் மக்கள் நலன்கருதியே நாம் ஜனாதிபதியை ஆதரித்தோம். தற்போது அவருக்கு உலக நாடுகள் கைகொடுத்து...
” எந்த தேர்தல் நடந்தாலும் அதில் எங்கள் கூட்டணியே வெற்றிபெறும்” – திகா
உள்ளாட்சிசபைத் தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தாலும், அத்தினத்தில் தேர்தல் நடைபெறுமா என்பது சந்தேகமே என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி...









