முதியோர் இல்ல தீ விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு!
ஹெரணை, அங்குருவாதொட்ட, பட்டகொட முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.
எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் ஹெரனை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்தவர்களில் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
தீ விபத்து ஏற்பட்டவேளை...
ஐ.தே.கவின் அடுத்த தலைவரா? ஹர்ஷ டி சில்வா கூறுவது என்ன?
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு வழங்குவதற்கு ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி இருந்தன.
இது பற்றி நேற்றிரவு ஒளிபரப்பாகிய அரசியல் விவாத நிகழ்ச்சியின்போது...
நாட்டில் பல பகுதிகளில் இன்றும் மழை!
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை , கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின்...
பொலிஸ், காணி அதிகாரங்களை வடக்குக்கு வழங்கவே கூடாது!
வடக்கு மாகாணசபைக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்கும் தேசத்துரோக நடவடிக்கையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னெடுக்கமாட்டார் என நம்புகின்றோம் என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது...
ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி – ஐ.நா. பிரதிநிதி சந்திப்பு!
ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையிலுள்ள வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்- அண்ட்ரே பிரேன்சே (Marc-André Franche) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (04) முற்பகல் ஜனாதிபதி...
முதியோர் இல்ல தீ விபத்து: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு: பணிப்பாளர் கைது!
ஹெரணை, அங்குருவாதொட்ட, பட்டகொட முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
எரிகாயங்களுக்கு உள்ளான 07 பேர் ஹெரனை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். மேலும் மூவரைக் காணவில்லை.
தீ விபத்து ஏற்பட்டவேளை...
அரசுமீதான அதிருப்தியை திசை திருப்பவே கோட்டா குறிவைப்பு: சரத்வீரசேகர கொக்கரிப்பு!
“கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்பட்ட அரசியல் சூழ்ச்சியே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவமாகும் என காண்பிப்பதற்கு சிஐடி சதித்திட்டம் தீட்டிவருகின்றது.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரும், முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு...
அவசர ஆட்சி கவிழப்பு எமது இலக்கு அல்ல!
“தேசிய மக்கள் சக்தி ஆட்சியை அவசரமாகக் கவிழ்ப்பதற்கு கூட்டு எதிரணி முற்படவில்லை. அதற்குரிய தேவைப்பாடும் கிடையாது. மாறாக அரசாங்கத்தின் தவறுகளையே சுட்டிக்காட்டிவருகின்றோம்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும், கூட்டு எதிரணி உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்க...











