தாக்குதல்கள் நிறுத்தம்: ஈரானுடன் இன்று பேச்சு
ஈரான் மீதான பிரம்மாண்டமான வான்வழித் தாக்குதல்களை ரத்து செய்துள்ளதாகத் தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டுடான புதிய பேச்சுவார்த்தைகள் திங்கள்கிழமை (இன்று) தொடங்கும் என்று கூறியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை Air Force On விமானத்தில்...
கென்யோன் நீர்தேக்கத்தின் 2 வான்கதவுகள் திறப்பு!
நுவரெலியா மாவட்டம், மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக, கென்யோன் நீர்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இதனையடுத்து, இன்று (03) காலை 9.25 மணியளவில் நீர்தேக்கத்தின் இரண்டு...
மரக்கறி விலைப்பட்டியல் (03.08.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (03.08.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (03) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
கொட்டகலை லொக்கில் பகுதியில் 40 குடும்பங்கள் பாதிப்பு
அடை மழையால் வெள்ளநீர் புகுந்துள்ளதால் கொட்டகலை லொக்கில் பகுதியில் சுமார் 40 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களில் வீடுகளில் தங்கியுள்ளனர்.
கிராம சேவகர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை...
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மோதி லொத்தர் விற்பனை நிலையம் தரைமட்டம்: சாரதி பலி
அம்பாறை மாவட்டம், கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள கல்முனை - பாண்டிருப்பு பிரதான வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் அவசர சிகிச்சைப் பிரிவில்...
வெள்ளப்பெருக்கு அபாயம்!
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால், மகாவலி, களனி மற்றும் களு கங்கை ஆகியவற்றின் மேல்பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக குறித்த ஆறுகளின் நீர்மட்டம்...
சீரற்ற காலநிலை: ஹட்டன் கல்வி வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!
சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (03) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு மற்றும் பாடசாலையின் நிலையைக் கருத்திற் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஹட்டன்...
பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை 6 ஆண்டுகளாக வரையறுக்கத் திட்டம்
அரசாங்கம், பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை அதிகபட்சமாக ஆறு ஆண்டுகள் வரையறுக்க திட்டமிட்டுள்ளதாக ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அனைத்து நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இரண்டு ஆண்டுகள் நீடிக்கும் நோக்கில், அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ள திருத்தங்களின்...
அஸ்வெசும ஊழல்: நோர்வூட் பிரதேச செயலக அதிகாரிகள் இருவருக்கு மறியல்
பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட நோர்வூட் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த இரண்டு உத்தியோகத்தர்களை எதிர்வரும் ஆகஸ்ட்...
பொலிஸ் ஊரடங்கு நீக்கம்
ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹர சிறைச்சாலை பகுதியிலுள்ள மூன்று கிராம சேவகர் பிரிவுகளுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
246 கெந்தலியத்த பாலுவ - மேற்கு, 246 C கெந்தலியத்த...













