இஸ்ரேல் அடிபணியாது: அமைதி ஒப்பந்தத்துக்கு போர்க்கொடி!
"ட்ரம்ப் உருவாக்கியுள்ள அமெரிக்க - ஈரான் அமைதி ஒப்பந்தம் எங்களை கட்டுப்படுத்தாது" - என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென் கிவிர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பென் கிவிர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
"...
ஒன்றிணைந்து செயல்பட எதிரணிகளுக்கு பீரிஸ் அழைப்பு!
“மாகாணசபைத் தேர்தல், நீதித்துறையின் சுயாதீனம் உட்பட தேசிய முக்கியத்துவமிக்க பிரச்சினைகளின்போது எதிரணிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதற்கான பொது மேடையே கூட்டு எதிரணியாகும்.” என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கண்டிக்கு பயணம்...
படைகளை மீள பெறமாட்டோம்: இஸ்ரேல் திட்டவட்டம்!
லெபனான் எல்லைப் பகுதிகளில் இருந்து தங்கள் ராணுவத்தை விலக்கிக்கொள்ளும் எண்ணம் இல்லை என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் Israel Katz திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
போர்நிறுத்த உடன்படிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக லெபனான், சிரியா...
சொந்த நிலங்களை மீட்க வீதியில் இறங்கிய மக்கள்!
- யாழ். மாவட்ட செயலகம், பலாலி சந்தியில் மாபெரும் போராட்டங்கள்
யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலையப் பகுதியில் இருந்து தமிழ் மக்கள் இராணுவ நடவடிக்கை காரணமாகக் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு இன்று திங்கட்கிழமையுடன்...
அமைதி ஒப்பந்தம் தயார்: ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பு!
அமெரிக்கா, ஈரானுக்கிடையில் எட்டப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க உடன்பாட்டை ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் வரவேற்றுள்ளார்.
எனினும், இந்த உடன்பாட்டை அனைத்து தரப்பினரும் உடனடியாகவும் முழுமையாகவும் செயல்படுத்துவதே இப்போதைய முக்கிய...
மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் 20ஆவது ஆண்டு நிறைவு விழா!
மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் (UEDS) 20ஆவது ஆண்டு நிறைவு விழாவில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha) முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் கடற்றொழில்,நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்...
கட்டுமானத் தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் வேலாயுதம் ருத்ரதீபன் கவலை!
பசறை, ஜூன் 08 – கட்டுமானத் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் போதுமான அளவில் உறுதிப்படுத்தப்படாத நிலை தொடர்வதாக இலங்கை கட்டுமானத் துறை தொழிலாளர் தொழிற்சங்கத்தின் தலைவர் வேலாயுதம் ருத்ரதீபன்...
கோட்டை விட்டது இலங்கை: T – 20 தொடரை வென்றது மேற்கிந்திய தீவுகள்!
இலங்கை அணிக்கு எதிரான தீர்மானமிக்க மூன்றாவது மற்றும் இறுதி T - 20 போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இப்போட்டியில் முதலில்...
பொருளாதாரம் முழுமையாக வீழ்ச்சியடையும்: ரணில் எச்சரிக்கை!
“இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளது. வெகுவிரைவில் ஒரு முழுமையான வீழ்ச்சியைக் காண முடியும்.” என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே...













