உலகளவில் வேகமாக முன்னேறி வரும் நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது

0
சர்வதேச நிதி நிறுவனத்தினால் (IIF-Institute of International Finance) உலகளவில் வேகமாக முன்னேறி வரும் நாடுகளில் ஒன்றாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டிற்கான IIF முதலீட்டாளர் உறவுகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை அறிக்கையின்படி...

ஆடி வேல் திருவிழா ஊர்வலத்தை முன்னிட்டு கொழும்பில் போக்குவரத்து கட்டுப்பாடுகள்

0
புறக்கோட்டை மற்றும் பம்பலப்பிட்டி கதிரேசன் கோவில்களின் 152 ஆவது வருடாந்த வேல் திருவிழா ஊர்வலம் காரணமாக, கொழும்பின் பல பகுதிகளில் இன்றைய தினம் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என பொலிஸார் வாகன ஓட்டிகளுக்கு...

திருகோணமலையில் சைவ முறைப்படி கரம்பிடித்த வெளிநாட்டு தம்பதி

0
கிழக்கிலங்கையின் எழில் கொஞ்சும் திருகோணமலைச் மண்ணில், செக் குடியரசைச் (Czech Republic) சேர்ந்த வெளிநாட்டுத் தம்பதியினர் இருவர் தமிழ் சைவ நெறிமுறைப்படி கோலாகலமாகத் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். திருகோணமலை, சாம்பல்தீவு பகுதியில் அமைந்துள்ள...

கெஞ்சுவது எங்கள் குணம் அல்ல: ட்ரம்புக்கு ஈரான் பதிலடி

0
அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குமாறு ஈரான் எவ்வித கோரிக்கையும் விடுக்கவில்லை என்று ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் எஸ்மைல் பாகே (Esmail Baghaei) தெரிவித்துள்ளார். முன்னதாக, ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதர்...

பலத்த பாதுகாப்பு ஏற்பாடு: காவடி ஊர்வலத்துக்கு அனுமதி

0
மாத்தறை, தேவேந்திரமுனை (தெவிநுவர) ஸ்ரீ உத்பலவர்ண விஷ்ணு மகா தேவாலயத்தில் எசல மஹா பெரஹெர உற்சவத்தில் நாளை (28) காவடி ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள்...

நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல்

0
உயர்நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை இரண்டு ஆண்டுகள் நீடிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில்...

இலங்கை கிரிக்கெட்டின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடல்

0
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டை கட்டியெழுப்பும் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள்...

அடுத்து என்ன? ட்ரம்புடன் நெதன்யாகு அவசர சந்திப்பு

0
வாஷிங்டன் டி.சி.யில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பை இன்று பிற்பகல் சந்திக்கவுள்ள நிலையில், அச்சந்திப்பின் போது ஈரான் விவகாரமே முக்கிய நிகழ்ச்சி நிரலாக இருக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இது...

இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் செயற்படுத்தப்படும் திட்டங்களில் நிலவும் சிக்கல்கள் குறித்து ஆராய்வு

0
இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் இந்நாட்டில் செயற்படுத்தப்படும் நிர்மாணத் திட்டங்களில் எழுந்துள்ள சிக்கல்கள் தொடர்பில், தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோவுக்கும் இந்திய உயர்ஸ்தானிகர்...

கரூரில் 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

0
தமிழகம் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 31 பேரில் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்குவது தொடர்பான அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கரூரில் தவெக கூட்டத்தில்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...

‘செந்தமிழத்; தேன்மொழியாள்” பாடல் பாடிய ஜமுனா ராணி காலமானார்!

0
தென்னிந்தியத் திரையுலகத்தின் பழம்பெரும் பாடகியான ஜமுனா ராணி நேற்று (30) பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 88. அவரது இறுதிச் சடங்கு நேற்று கல்லஹள்ளி என்ற இடத்தில் நடந்தது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம்...