கரூரில் 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தமிழகம் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 31 பேரில் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்குவது தொடர்பான அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரூரில் தவெக கூட்டத்தில்...
ஹட்டன் – மஸ்கெலியா வீதியில் கார் விபத்து
ஹட்டன் - மஸ்கெலியா பிரதான வீதியில் கிளன்டில் தோட்ட வைத்தியசாலைக்கு அருகில், வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று இன்று (27.07.2026) மதியம் விபத்துக்குள்ளானது.
ஹட்டன் பகுதியிலிருந்து மஸ்கெலியா நோக்கிப் பயணித்த சிறிய ரக...
ரஷ்யாவின் கட்டுமானத் துறையில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகள்
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கும் (SLBFE) ரஷ்யாவின் தேசிய கட்டுமான சங்கத்திற்கும் (NOSTROY) இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ரஷ்யாவின் கட்டுமானத் துறையில் இலங்கையைச் சேர்ந்த திறனுள்ள மற்றும் பகுதித் திறனுள்ள (semi-skilled)...
சஜித்தின் அரசியல் இருப்பு கேள்விக்குறி
“எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை இல்லை என்பது நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் உறுதியாகியுள்ளது. எனவே, நகைச்சுவை அரசியல் செய்யாமல், குறைந்தபட்சம் எதிர்க்கட்சித் தலைவருக்குரிய பணியையாவது சஜித் பிரேமதாச சரியாக முன்னெடுக்க வேண்டும்” என்று பிரதி...
எங்கள் ஆட்சியில் மலையக மக்களுக்கு காணி உரிமை: சஜித் உறுதி
மலையக மக்களை வெறும் தோட்டத் தொழிலாளர்களாக மட்டுமே பார்க்காமல், காணி உரிமையைக் கொண்ட ‘தேயிலை தொழில்முனைவோராக’ (Entrepreneurs) ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பலப்படுத்துவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பலங்கொடையில்...
கைவிடப்பட்ட நிலையில் இருந்த தலவாக்கலை ‘ஹெல பொஜூன்’ உணவகம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு
சுற்றுலா துறையின் முன்னேற்றத்தையும், பிரதேச மக்களின் பொருளாதார நலனையும் மேம்படுத்தும் நோக்கில் தலவாக்கலை – நுவரெலியா பிரதான வீதியில், தலவாக்கலை நகரசபைக்கு அண்மையில் அழகிய சூழலில் அமைக்கப்பட்டுள்ள 'ஹெல பொஜூன்' தேசிய உணவகம்,...
இலங்கையின் சுற்றுலாத் துறையில் புதிய புரட்சி! இந்தியர்கள் அதிக செலவு செய்யும் சுற்றுலாப் பயணிகளாக மாறியுள்ளனர்!
பல ஆண்டுகளாக, இலங்கையின் சுற்றுலாத் துறை உத்தியானது, சுற்றுலாத் துறையின் மிக அதிகச் செலவு செய்பவர்களாகக் கருதப்படும் நீண்ட தூர ஐரோப்பியப் பயணிகளைக் கவர்வதையே பெரும்பாலும் மையமாகக் கொண்டிருந்தது. இருப்பினும், புதிய சுற்றுலாத்...
25 ஆண்டுகளாக மண்ணெண்ணெய் இல்லை; 20 கி.மீ தூரம் அலையும் அவலம்: கொதித்தெழுந்த லுணுகலை மக்கள்
லுணுகலை நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முறையான முறையில் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படவில்லை எனக் குற்றம்சாட்டி, அதற்கு உடனடி தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி, லுணுகலை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தினர் ,...
இஸ்ரேலுடன் பாதுகாப்பு ஒப்பந்தம்: சிரியா ஜனாதிபதி
சிரியா, பல நாடுகளின் பங்களிப்புடன் இஸ்ரேலுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்குத் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக சிரிய அதிபர் அகமத் அல்-ஷாரா (Ahmed al-Sharaa) தெரிவித்துள்ளார்.
அல் ஜசீரா தொலைக்காட்சியின் ‘அல் முகாபலா’ (Al...
கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்ற கடைக்கு ரூ. 5 லட்சம் அபராதம்
அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை (MRP) விட அதிக விலைக்கு, இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா அரிசியை விற்பனை செய்த குற்றத்திற்காக, அக்மீமனவில் உள்ள கூட்டுறவு/நலன்புரி விற்பனை நிலையத்திற்கு காலி நீதவான்...













