25 ஆண்டுகளாக மண்ணெண்ணெய் இல்லை; 20 கி.மீ தூரம் அலையும் அவலம்: கொதித்தெழுந்த லுணுகலை மக்கள்
லுணுகலை நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முறையான முறையில் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படவில்லை எனக் குற்றம்சாட்டி, அதற்கு உடனடி தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி, லுணுகலை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தினர் ,...
இஸ்ரேலுடன் பாதுகாப்பு ஒப்பந்தம்: சிரியா ஜனாதிபதி
சிரியா, பல நாடுகளின் பங்களிப்புடன் இஸ்ரேலுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்குத் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக சிரிய அதிபர் அகமத் அல்-ஷாரா (Ahmed al-Sharaa) தெரிவித்துள்ளார்.
அல் ஜசீரா தொலைக்காட்சியின் ‘அல் முகாபலா’ (Al...
கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்ற கடைக்கு ரூ. 5 லட்சம் அபராதம்
அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை (MRP) விட அதிக விலைக்கு, இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா அரிசியை விற்பனை செய்த குற்றத்திற்காக, அக்மீமனவில் உள்ள கூட்டுறவு/நலன்புரி விற்பனை நிலையத்திற்கு காலி நீதவான்...
600 அல்ல 6,000 பேருந்துகள் வந்தாலும் இபோச உருப்படாது
இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) 600 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் நடவடிக்கைக்கு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை தனியார் பேருந்துத்...
கம்பளையில் விபத்து: வயோதிபர் பலி
கம்பளை, சிங்ஹாப்பிட்டிய பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சிங்கப்பிட்டிய பகுதியில் பாதசாரிகள் பாதையில் நேற்று மாலை நடந்து சென்று கொண்டிருந்த நபரொருவர், கால் தவறி விழுந்துள்ளார்.
பிரதான வீதியில் விழுந்த அவரின்...
மரக்கறி விலைப்பட்டியல் (27.07.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (27.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (27) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
3 வாரங்களுக்கு பிறகு சரிந்த கச்சா எண்ணெய் விலை
அமெரிக்காவும் ஈரானும் தங்களது பரஸ்பரத் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதைத் தொடர்ந்து, திங்களன்று கச்சா எண்ணெய் விலைகள் 5 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்தன.
இந்தத் தற்காலிக போர் நிறுத்தம், தூதரகப் பேச்சுவார்த்தைகள் மூலம் மோதலைத் தணித்து,...
நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு யோசனை அமைச்சரவையில் இன்று சமர்ப்பிப்பு
உயர்நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை இரண்டு ஆண்டுகள் நீடிப்பதற்கான முன்மொழிவு, இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை, அவர் முதலில் நியமிக்கப்பட்ட போது இருந்த வயதைப் பொருட்படுத்தாமல்,...
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜை கைது
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்தி வரப்பட்ட 60 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று கைது...
200 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ‘ஹசீஸ்’ போதைப்பொருளுடன் கனேடியர் கைது!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாகச் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கடத்த முயன்ற சுமார் 20 கிலோகிராம் 'ஹசீஸ்' போதைப்பொருளுடன் கனேடியப் பிரதி ஒருவர் சுங்க அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட...













