‘தோட்டத் தொழிலாளர்களுக்கு இம்முறையும் கறுப்பு தீபாவளியே’

0
தோட்ட நிர்வாகங்களின் அடாவடி அதிகரித்துள்ளது. மறுபுறத்தில் பொருட்களின் விலைகளும் உச்சம் தொட்டுள்ளன. இதனால் நிம்மதியாக வாழமுடியாத நிலைமை மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. தீபாவளி என்பது எமது மக்களுக்கு இம்முறையும் கறுப்பு தீபாவளிதான்...

பசறை, எல்ல பகுதிகளில் மண்சரிவு அபாயம்!

0
சீரற்ற காலநிலையினையடுத்து, பதுளை மாவட்டத்தில் எல்ல, பசறை ஆகிய பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடிய நிலை இருந்து வருகின்றதாக தேசிய கட்டிட ஆய்வகமும், அனர்த்த முகாமைத்துவ நிலையமும் அறிவித்துள்ளன. அத்துடன் அவ் அறிவிப்பில், மண்...

ஹட்டனில் 6 கோடி ரூபா கொள்ளை! சினிமாப் பாணியில் வேனை கடத்திய சாரதி கைது!!

0
ஹட்டன் நகரில் வைத்து 6 கோடி ரூபா பணத்துடன் சினிமாப் பாணியில் வேனைக் கடத்திய சாரதியை, நேற்று (01.11.2021) மாலை விசேட அதிரடிப்படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஹட்டன் நகரிலுள்ள தனியார் வங்கியின் ஏ.டி.எம்...

தொடர் மழையால் டன்சினன் பகுதியில் வீடுகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

0
டன்சினன் பகுதியில் (மகாத்மா காந்தி புரம்) கட்டப்பட்ட 148 வீடுகளில் பல வீடுகள் தற்போது சேதமடைந்துவருவதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நாட்டில் தற்போது பெய்துவரும் அடைமழையால் வீட்டின் முன் பகுதியும் , பிற்பகுதியிலும் உள்ள...

மழை, வெள்ளம், மண்சரிவால் பதுளையில் 1,912 பேர் பாதிப்பு! 369 வீடுகள் சேதம்!!

0
பதுளை மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளத்தினால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 477 குடும்பத்தைச் சேர்ந்த 1912 பேர் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதாக, பதுளை மாவட்ட அரச அதிபர் தமயந்தி...

மஸ்கெலியாவில் ஆட்டோ விபத்து – 6 மாணவர்கள் காயம்!

0
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டீசைட் தோட்டப்பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 6 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். டீசைட் தோட்ட மேல் பிரிவிலிருந்து பாடசாலை மாணவர்கைள ஏற்றி வந்த ஆட்டோ, தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து மாணவர்கள் மஸ்கெலியா...

மலையகத்திலிருந்து, கொழும்புக்கு பஸ் சேவை ஆரம்பம்

0
மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நேற்று அதிகாலை 4 மணிக்கு நீக்கப்பட்ட நிலையில், இன்று காலை முதல் மாகாணங்களுக்கிடையில் பொது போக்குவரத்து சேவையும் ஆரம்பமானது. இதன்படி மலையகத்திலுள்ள பிரதான நகரங்களில் இருந்து கொழும்பு உட்பட இதர பகுதிகளுக்கான...

‘பொலிஸ் அதிகாரி இளங்கோவனின் மரணத்தில் சந்தேகம்’

0
கம்பளை வைத்தியசாலையின் நீர் தாங்கியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட தனது தந்தையான பொலிஸ் சார்ஜன்ட் இளங்கோவனின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அவரின் மகன் அபிநாத் தெரிவித்துள்ளார். பூண்டுலோயா பிரதேசத்தை சேர்ந்த குறித்த பொலிஸ் சார்ஜன்ட் கொத்மலை...

தலவாக்கலை நகரில் “சாலையோரம் உணவகம்”

0
அமரர். செளமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தினூடாக சௌபாக்கிய தெக்ம வேலைத்திட்டத்தின் கீழ் நேற்று (30) தலவாக்கலை நகரில்  "சாலையோரம் உணவகம்" ஒன்றிற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க...

‘1000 ரூபாவை நானே பெற்றுக்கொடுத்தேன்’ – இ.தொ.காவின் கோட்டையில் வைத்தே முழங்கினார் நிமல்

0
தொழில் அமைச்சர் என்ற வகையில் தாமே பெருந்தோட்ட மக்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுத்தாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இன்று (30) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...