வெள்ளத்தினால் பதுளை மாவட்டத்தில் பலத்த சேதம்
பதுளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பிற்பகல் (29) வேளையில் பெய்த கடும் மழை காரணமாக பதுளு ஓயா ஆறு மற்றும் ஓடைகளில் மழைநீர் அதிகரித்து வெள்ளமாக மாறியதன் காரணமாக எல்ல தொடக்கம்...
அடை மழையால் நுவரெலியாவில் வரலாறுகாணாத வெள்ளம்!
நுவரெலியா, கந்தப்பளை , ராகலை ஆகிய பிரதேசங்களில் முன்தினம் ( 29.10.2021) வெள்ளிக்கிழமை மாலை பெய்த கடும் மழையினால் மேற்படி பகுதிகளில் வரலாறு காணாத வகையில் வெள்ளம் ஏற்பட்டது.
இதனால் நுவரெலியா, பொரலந்த, கந்தப்பளை,...
காணாமல்போன பொலிஸ் அதிகாரி 51 நாட்களுக்கு பின்னர் சடலமாக மீட்பு
கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காணாமல்போயிருந்த பொலிஸ் அதிகாரியான எஸ். இளங்கோவன், சுமார் 51 நாட்களுக்கு பின்னர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு நீர்வழங்கும் சுமார் 40 அடி உயரமான நீர்த்தாங்கியில்...
‘இரு கைகள் இல்லை – கால்களால் சாதிக்க துடிக்கும் மலையக சிறுவன்’
ஹங்குராந்கெத்த பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஹேவாஹெட்ட ரூக்வூட் தோட்டமானது, ஹோவாஹெட்ட நகரிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ள மலை உச்சியில் அமைந்துள்ளது.
இத்தோட்டமானது முதலாம் , இரண்டாம், மூன்றாம் பிரிவு என மூன்று...
‘பைசர்’ தடுப்பூசியால் தலவாக்கலையில் ஏற்பட்ட பரபரப்பு! ஜீவன் தொண்டமான் களத்தில்! (photos)
தலவாக்கலை பகுதிகளிலுள்ள 16-18 வயது பிரிவு மாணவர்களுக்கு இன்று தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையின் போது பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அரசியல் தலையீட்டுக்கும் அது வழிவகுத்தது. இறுதியில் ஒரு மணிநேர ஸ்தம்பிதத்தின் பின்னரே தடுப்பூசி...
‘சீன உரம்’ – மூன்றாம் தரப்பை நாடுவதற்கு ராதா கடும் எதிர்ப்பு
" உரத்தட்டுப்பாட்டால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, உரத்தை வழங்குவதற்கு அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்." - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான...
‘மலையக மக்களுக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில் பேச்சு’
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமானின் பதுளை, உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு, இந்திய உதவி உயர்ஸ்தானிர் DR. அதிரா மரியாதை நிமித்தமாக விஜயம் மேற்கொண்டார்.
இவ்விஜயத்தின்போது...
‘அயோத்தி ராமர் கோவில்’ – சீதையம்மன் ஆலயத்தின் புனித கல் 29 இல் கையளிப்பு
இலங்கையில் சீதா எலிய ஆலயத்தில் இருந்து இந்திய நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள புனித கல், நாளை மறுநாள் (29.10.2021) உத்தர பிரதேச முதலமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சீதாஎலிய சீதையம்மன்...
‘ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் இன்னும் புனரமைக்கப்படவில்லை’
பெருந்தோட்டக் குடியிருப்புக்கள் ஆரம்பித்த காலத்தில் தோட்டப்புற மக்களின் வாழ்க்கை முறைகளை மேம்படுத்தும் வகையில் போக்குவரத்து பாதைகள், பாடசாலைகள், குடிநீர் வசதிகள் போன்ற சில அடிப்படை வசதிகள் ஏதோ ஓர் அளவுக்கு பூர்த்தி செய்து...
குடாகம பகுதியை மிரட்டும் ‘இரவுநேர’ சிறுத்தை!
ஹட்டன்- குடாகம பிரதேசத்தில் சிறுத்தையொன்று, உலவித் திரிவதால் பிரதேசவாசிகள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
6அடி நீளமான சிறுத்தை இரவு நேரத்தில் மக்கள் இருப்பிடங்களுக்கு வந்து செல்வதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால் இரவு நேரங்களில் அவசரமாக வெளியே...



