‘எங்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துங்கள்’
இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென் லெனாட்ஸ் மேல்பிரிவு தோட்டத்தில் இலக்கம் 33 தொடர் குடியிருப்பில் வசித்து வரும் 12 குடும்பங்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை மாலை பெய்த...
‘எனது நடவடிக்கை இனி வித்தியாசமாக இருக்கும்’ – வடிவேல் சுரேஷ் எச்சரிக்கை
" மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறை தொடர்ந்தால், கைதுகள் நீடித்தால் வடிவேல் சுரேஸின் நடவடிக்கையும் இனி வித்தியாசமாகவே இருக்கும் என்பதை எச்சரிக்கையுடன் கூறிவைக்க விரும்புகின்றேன்."- என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர்...
தோட்டத் தொழிலாளர்களுக்காக ஐ.தே.க போராட்டம்!
தோட்டத் தொழிலாளர்களுக்கு போதிய தீபாவளி முற்பணத்தை வழங்குதல், ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை உறுதிசெய்தல், உர தட்டுப்பாட்டுக்குத் தீர்வை பெற்றுக்கொடுத்தல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் கட்டுபாடற்ற விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருதல் உட்பட பல்வேறு...
‘மலையக பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை ஆரம்பம்’ -(photos)
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஆரம்ப பிரிவுகளில் (1-5) இன்று காலை கற்பித்தல் நடவடிக்கை ஆரம்பமானது.
தரம் ஒன்று முதல் ஐந்து வரையான மாணவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி உற்சாகமாக பாடசாலைகளுக்கு வருகை தந்தனர்.
மலையக பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள...
பாலத்தை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை
ஹங்குராங்கெத்த பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஹேவாஹெட்ட , ஹோப் தோட்டத்துக்கு செல்லும் பாதையில் உள்ள சிறிய பாலமொன்று சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
மேற்படி பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்துவரும் நிலையிலேயே...
‘புரட்சி வெடிக்கும்’ – பதுளையில் முழங்கினார் வடிவேல் சுரேஷ்
மலையக மக்கள் தேயிலை கொழுந்தையும், விவசாயிகள் புட்களை உண்ண வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டித்து இன்று (24)...
உக்கிரமடைகிறது விவசாயிகளின் போராட்டம்!
விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான உரத்தை வழங்குமாறு வலியுறுத்தி கொத்மலை பகுதி விவசாயிகள் இன்று (24.10.2021) போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கொத்மலை வயல் பகுதியில் பதாதைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அகில இலங்கை விவசாய...
‘தீபாவளி முற்பணம்’ – ஆனந்தகுமார் விடுத்துள்ள கோரிக்கை
சமகால அரசியல் நிலவரங்கள் மற்றும் மாகாண சபைத் தேர்தல் குறித்த ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்ட தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று நேற்று (22.10.2021) கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் பிரதித் தலைவர்; ருவான் விஜேவர்தன...
மரம் முறிந்து விழுந்து தோட்ட குடியிருப்புகளுக்கு சேதம்! ஒருவர் படுகாயம்.
கஹவத்தை, ஓபாவத்தை தோட்ட, திம்புல்வல பிரிவில் தோட்டக் குடியிருப்புகள் மீது அரச மரம் முறிந்து விழுந்ததால் தோட்டக் குடியிருப்புக்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.
நேற்று மாலை பெய்த பாரிய மழைவீழ்ச்சியை தொடர்ந்து இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இவ்விடயம்...
‘சம்பள பிரச்சினையை தீர்த்து வை’! – பெற்றோரும், மாணவர்களும் போராட்டம்!
அதிபர், ஆசிரியர்கள் இன்று பாடசாலைக்கு சமூகமளிக்காததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்குமாறு வலியுறுத்தியும் பெற்றோர்களும், மாணவர்களும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தலவாக்கலை, லிந்துலை - ராணிவத்தை வித்தியாலயத்தில்...




