கென்யா விமான விபத்தில் இராணுவ தளபதி உட்பட 10 பேர் பலி!
ஆபிரிக்க நாடான கென்யாவில் நடுவானில் இராணுவ விமானம் வெடித்து சிதறியதில் இராணுவ தளபதி உட்பட 10 படையினர் பலியாகியுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான கென்யாவின் வடமேற்கு பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல்...
ஐ.பி.எல். தொடரில் விக்கெட் காப்பாளராக 5 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்து தோனி சாதனை
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த முதல் விக்கெட் காப்பாளர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார்.
17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 34-வது லீக் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான...
தலைமறைவாக வாழ்ந்த மரண தண்டனை கைதி 35 வருடங்களுக்கு பிறகு கைது!
நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு 35 வருடங்களாக தலைமறைவாக இருந்த நபர் சிஐடியினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துருகிரிய, பனாகொட பகுதியிலேயே 1989 ஆம் ஜனவரி 13 ஆம் திகதி இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மின்சார...
இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்குமா ஈரான்?
இஸ்ரேலுக்கு உடனடியாக பதிலடி தரும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்று ஈரான் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத ஈரான் பாதுகாப்புப் படை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர், வெளிநாட்டு ஊடகங்களுக்கு...
ஜனாதிபதி ரணில் ராஜபக்ச பக்கம் நிற்கும்வரை தமிழர்களின் ஆதரவை பெறமுடியாது!
ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்ச பக்கம் நிற்கும்வரை அவரால் வடக்கு மற்றும் மலையக தமிழ் மக்களின் ஆதரவை பெறமுடியாது – என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் பெரேரா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
தோட்டத் தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபா சம்பளம் அவசியம்
“ மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 2 ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.” – என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர்...
ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகி 8 வயது சிறுவன் பலி
மூதூர், பாலத்தோப்பூர் பகுதியில் ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகியதில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
8 வயது சிறுவன் ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார். நேற்று (18) மாலையே இப்பெருந்துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை...
நுவரெலியா, ஒலிபண்ட் தோட்டத்தில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த வயோதிபர்
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலிபண்ட் தோட்டத்தில் முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். பெருமாள் வடிவேல் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீட்டின் பின்புறத்தில் உள்ள குளியலறையில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார் என...
பாலஸ்தீனத்தை ஐ.நா. அங்கீகரிக்கும் தீர்மானத்தை தோற்கடித்தது அமெரிக்கா
ஐ.நா. பொதுச்சபையில் பாலஸ்தீனத்தை முழு உறுப்பினராக அனுமதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை வீட்டோ அதிகாரம்மூலம் அமெரிக்கா தோற்கடித்துள்ளது.
இஸ்ரேல்- பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நடந்து வருகிறது.
இதில்...
ரணிலுக்கே ஆதரவு: சஜித் பக்கம் செல்லமாட்டேன்!
நாட்டின் தற்போதைய முறைமைக்கமைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அவசியம் என்று இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார்.
அத்துடன், ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கே தனது ஆதரவு எனவும் கூறினார்.
இது தொடர்பில் அவர்...













