முப்பையை வீழ்த்துமா சி.எஸ்.கே?
IPL 2026 தொடரில் இன்றிரவு நடைபெறும் 44 ஆவது லீக் ஆட்டத்தில் சி.எஸ்.கே, மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாகும்.
ஐபிஎல்...
ஜேர்மனியிலிருந்து படைகளை மீளப்பெறுகிறது அமெரிக்கா!
ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் அமெரிக்காவிற்கும் ஜேர்மனிக்கும் இடையே ஏற்பட்டுள்ள ராஜதந்திர மோதல்களால், அமெரிக்கா ஜேர்மனியிலிருந்து 5,000 துருப்புக்களை வெளியேற்றத் திட்டமிட்டுள்ளது.
ஜேர்மன் சான்சலர் மெர்ஸ் , அமெரிக்காவின் போர் யுக்திகளை விமர்சித்த...
ஐ.பி.எல்லில் அதிரடி காட்டிய பெதும்!
ஐ.பி.எல். தொடரில் டெல்லி அணிக்காக விளையாடும் பெதும் நிஸ்ஸங்க, 33 பந்துகளில் 62 ஓட்டங்களைப் பெற்றார். 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களை அவர் விளாசித்தள்ளினார்.
ஐபிஎல் 2026 தொடரின் 43-வது லீக் ஆட்டத்தில் டெல்லி...
லொறி மோதி இளைஞர் பலி!நாவலப்பிட்டியில் சோகம்
கண்டி, நாவலப்பிட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரபல சிறப்பு அங்காடி கிளை ஒன்றில் பொருள்கள் இறக்க முற்பட்ட போது இடம்பெற்ற விபத்தில், லொறியின் உதவியாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தத் துயரச் சம்பவம்...
மரக்கறி விலைப்பட்டியல் (02.05.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (02) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 3 எலும்புக்கூடுகள் அடையாளம்! – அகழ்வுப் பணிகள் தீவிரம்
யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் ஐந்தாம் நாளான நேற்று வெள்ளிக்கிழமை, மேலும் மூன்று மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
நேற்று அடையாளம் காணப்பட்ட மூன்று மனித...
ஹட்டன் பஸ் விபத்து: சிகிச்சை பலனின்றி மற்றுமொருவர் மரணம்!
டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த தனியார் பஸ், டிக்கோயா போடையிஸ் பகுதியில் பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது...
“உருட்டு, பிரட்டு, திருட்டு” – சஜித் அணிக்கு சாட்டையடி கொடுத்த பிரதீப்!
“மே தினத்துக்கு உருட்டு, பிரட்டு, திருட்டு என சஜித் அணி பெயரிட்டுள்ளது. அது சரியானதுதான். ஏனெனில் அவர்களுக்கு உருட்டும், பிரட்டும், திருட்டும் கைவந்தக்கலை.” – என்று இரத்தினபுரியில் இன்று நடைபெற்ற மே தினக்...
மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு மே தின உரையில் சஜித் சவால்!
முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சவால் விடுக்கின்றேன் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே சஜித் இவ்வாறு...
மவுசாக்கலை நீர்த்தேக்கத்திலிருந்து வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு!
செ.தி.பெருமாள்
மவுசாக்கலை நீர்த்தேக்கத்திலிருந்து வயோதிபப் பெண்ணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. மஸ்கெலியா பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்கப்பட்டவர், காட்டு மஸ்கெலியா தோட்டத்தைச் சேர்ந்த 86 வயதுடைய சுப்பிரமணியம் லெட்சுமி...













