ஒழுங்காக நடந்துகொண்டால் ஈரானுக்கு நல்லது: ட்ரம்ப் எச்சரிக்கை

0
ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானின் ராணுவ இலக்குகளைக் குறிவைத்து, புதன்கிழமை அமெரிக்க ராணுவம் ஒரு புதிய அலைத் தாக்குதலை நடத்தியுள்ளது. இத்தாக்குதலைத் தொடர்ந்து, ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் வான்...

கச்சா எண்ணெய் விலை 4ஆவது நாளாக உயர்வு!

0
ஈரான்மீது அமெரிக்கா நடத்திய புதிய அலைத் தாக்குதல்கள் உலக அளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வியாழக்கிழமையன்று தொடர்ந்து நான்காவது நாளாக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி பிரெண்ட் கச்சா...

அமெரிக்காவுடன் பேச்சு கிடையாது: ஈரான் திட்டவட்டம்

0
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை என்றும், நாட்டைப் பாதுகாப்பதில் மட்டுமே ஈரான் முழுமையாகக் கவனம் செலுத்தி வருவதாகவும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாய் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம்...

அதிக விலைக்கு விற்பனையான 6.7 கோடி ஆண்டு பழமையான டைரனோசரஸ் ரெக்ஸ்

0
நியூயார்க்கில் உள்ள Sotheby's ஏல நிறுவனத்தில், 6.7 கோடி (67 மில்லியன்) ஆண்டுகள் பழமையான டைரனோசரஸ் ரெக்ஸ் (Tyrannosaurus rex) டைனசோர் எலும்புக்கூடு £3.74 கோடிக்கு (சுமார் 50 மில்லியன் டொலர்) விற்கப்பட்டுள்ளது....

“ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், பாலங்கள் தகர்க்கப்படும்”

0
ஈரான்பேச்சுவார்த்தைக்கு வரத் தவறினால், அந்நாட்டின் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். " இறுதியில் நாங்கள் ஆற்றல் இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவோம்" என்று டிரம்ப் செவ்வாய்க்கிழமை இரவு...

ஹார்முஸ் நீரிணைக்கான 20 சதவீத கட்டண திட்டத்தை கைவிட்டார் டிரம்ப்

0
ஹார்முஸ் நீரிணை வழியாக கொண்டு செல்லப்படும் அனைத்து சரக்குக் கப்பல்களுக்கும் 20 சதவீத கட்டணம் விதிக்கும் யோசனையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை கைவிட்டுள்ளார். அதற்கு பதிலாக, வளைகுடா நாடுகளுடன் வர்த்தகம் மற்றும்...

பல மடங்கு பலத்துடன் பதிலடி: ஈரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

0
தங்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட வேண்டாம் என ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டால் முந்தைய மோதல்களை விட இன்னும் பலமடங்கு கடுமையான முறையில்...

“ஜோர்தான் மக்களே உங்களுடன் எவ்வித பகையும் இல்லை: அமெரிக்க முகாம்களையே தாக்குகின்றோம்”

0
  ஜோர்தான் மீதான தாக்குதலுக்குப் பொறுப்பேற்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. ஜோர்தான் மக்களுக்கு நேரடியாக விடுத்துள்ள செய்தியில், இந்தத் தாக்குதல் ஜோர்தான் நாட்டையோ அல்லது அதன் குடிமக்களையோ இலக்கு வைத்தது...

அமெரிக்காவின் கடற்படை முற்றுகை: உச்சம் தொட்டது எண்ணெய் விலை

0
ஈரான் கடற்கரை மற்றும் கப்பல்களையும் முற்றுகையிடும் அமெரிக்காவின் அவிறிப்பால் மசகு எண்ணெய் விலை 9% உயர்ந்து உச்ச விலையை எட்டியது. ஈரானின் ஒட்டுமொத்த கடற்கரை, துறைமுகங்கள் மற்றும் எண்ணெய் முனையங்கள் (terminals) ஆகியவற்றுடன், எந்தவொரு...

ஈரானின் இரும்பு அரண்மீது தாக்குதல் நடத்த தயாராகும் அமெரிக்கா

0
ஈரான்மீது வாஷிங்டன் தொடர்ந்து கடுமையான தாக்குதல்களை நடத்தும் என எச்சரித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 'பிக்ஆக்ஸ் மவுண்டன்' (Pickaxe Mountain) பகுதியை அமெரிக்கா தகர்க்கும் என்றும் கூறினார். " பிக்ஆக்ஸ் மவுண்டனைத் நாம்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...