கிளிநொச்சியில் கோர விபத்து – தந்தையும் மகன்மாரும் பலி!
கிளிநொச்சியில் கோர விபத்து - தந்தையும் மகன்மாரும் பலி!
உலகின் பத்து விசித்திரமான பண்ணைகள் (வீடியோ)
மனித குலத்தின் நாகரீக வளர்ச்சியின் மிக முக்கியமான படிமுறைகளில் ஒன்றாக பண்ணைகளை குறிப்பிட முடியும், விவசாயம், விலங்கு வேலாண்மைக்காக மனிதன் பண்ணைகளை பயன்படுத்திக் கொண்டான்.
அந்த வகையில் இன்று நாம் சற்றே வித்தியாசமான நீங்கள்...
சிறுமியைத் துறத்தும் பொலிசார்! சிங்கராஜ வனத்திற்குள் நட்சத்திர விடுதி கட்டுவது யார்? வீடியோ
சிங்கராஜ வனப்பகுதியில் காடழிப்பு நடப்பதாக தொலைக்காட்சியொன்றில் தெரிவித்த சிறுமியொருவரின் வீட்டிற்கு பொலிசார் சென்றுள்ளனர்.
இந்த விவகாரம் தற்போது சர்ச்சைய ஏற்படுத்தியுள்ளது.
சிங்கராஜ வனப்பகுதியில் நட்சத்திர விடுதியொன்று கட்டப்படுவதாகவும், காடுகள் அழிக்கப்படுவதாகவும் இளம் வயது சிறுமியொருவர் தனியார்...
கம்பளை இந்துக் கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டது
கம்பளை இந்துக் கல்லூரி இன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
உயர்தரம் பயின்றுவரும் மாணவர்களில் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதியானதை அடுத்து பாடசாலையை தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களிடம் நடத்தப்பட்ட துரித எடிஜன் பரிசோதனை போது ஒரு...
திகாவை மெச்சும் திலகர் : அரசியலும் நன்றி உணர்வும்
தன்னை அரசியலுக்கு அறிமுகப்படுத்திய தேசிய தொழிலாளர் முன்னணியின் தலைவர் பழனி திகாம்பரத்தை, அந்த முன்னணியின் பொதுச் செயலாளர் பதவி வகித்துவந்த திலகராஜா மெச்சியுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய தொழிலாளர் முன்னணியின் பொதுச்...
குவைத்தில் கைவிடப்பட்டுள்ள இலங்கை பணிப் பெண்கள்
இலங்கைக்கு அந்நிய செலாவணியை பெற்றுக்கொடுக்கும் பணிப் பெண்கள் இலங்கை திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
யாரும் கவனிப்பாரற்ற நிலையில் கொரோனவினால் தொழில் வாய்ப்பை இழந்து ( இலங்கைக்கு) சொந்த நாட்டிற்கு செல்லமுடியாமல் பல...
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மாறிப் போனதா? கையறு நிலையில் மாணவி
கொட்டகலை மஞ்சள் கடவையில் மோதுண்ட மாணவி : பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மாறிப் போனதா? கையறு நிலையில் மாணவி
கொட்டகலை பிரதேசத்தில் கடந்த 30ஆம் திகதி மஞ்சள் கடவையில் மோதுண்டு காயமடைந்த மாணவியின் விபத்தை...
அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிற்கும் கொவிட் தொற்று உறுதி
நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணாயக்காரவுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ இதனை உறுதிப்படுத்தினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, ரவூப் ஹக்கீம் ஆகியோரின் பின்னர் நாடாளுமன்றத்தில் மூன்றாவது...
கொரோனாவை எதிர்க்க கொத்தை தவிர்க்க வேண்டும்
கொரோனா வைரஸ் பாதிக்காமல் இருக்க உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்றும், இதற்காக கொத்து உள்ளிட்ட துரித உணவுகளை பொதுமக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் பேராசிரியர் நீலிக்க...
மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறும் அனைவருக்கும் பரிசோதனை
இன்று முதல் மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறும் அனைவரும், ரெபிட் ஆன்டிஜென் என்ற துரித கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
குறித்த பரிசோதனைகள் அதிவேக...



