நகைக்கடை உரிமையாளரும், பணிப்பெண்ணும் தற்கொலை – யாழில் சோகம்
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடையின் உரிமையாளரும், அந்த நகைக்கடையில் பணிபுரியும் பெண் ஒருவரும் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளனர்.
இருவரும் தத்தமது வீடுகளில் உயிரை மாய்த்துள்ள நிலையில், இருவரது சடலங்களும் உடற்கூற்றுப்...
ஏப்ரல் 25 தேர்தல் நடக்காது – உறுதிப்படுத்தினார் அமைச்சர்
உள்ளாட்சிசபைத் தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில், அத்தினத்தில் தேர்தல் நடைபெறாது என உறுதியாக அறிவித்துள்ளார் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ.
தனியார் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பாகிய அரசியல்...
O/L பரீட்சை ஒத்திவைக்கப்படுமா?
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை ஒத்திவைப்பது தொடர்பாக கல்வி அமைச்சர் அமைச்சரவைக்கு அறிவிக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14)...
உள்ளூர் சுற்றுலாப் பயணிகள், சுதந்திர சதுக்க வளாகத்துக்குள் பிரவேசிக்க தடை
கொழும்பு 7 இல் அமைந்துள்ள சுதந்திர சதுக்க வளாகத்துக்குள், உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் பிரவேசிக்க இன்று (14) தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள், சுதந்திர சதுக்க வளாகத்துக்குள் பிரவேசிக்க வேண்டுமாயின் பொது...
பிரதமர் பதவியில் மாற்றம் வராது – ஜனாதிபதி உறுதி
“இந்த அரசில் மீண்டும் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்கும் எண்ணம் மஹிந்த ராஜபக்சவுக்கு இல்லை. அரசின் கட்டமைப்பைச் சீர்குலைக்க முயற்சிப்பவர்கள் நாளுக்கு நாள் வதந்திகளை வெளியிடுவார்கள். அதில் ஒன்றுதான் மீண்டும் பிரதமர் பதவியை மஹிந்த...
தங்கத்தின் விலையில் பாரிய மாற்றம்!
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 616,618.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கையில் கடந்த இரு மாதங்களாக...
தினேஷ் ஷாப்டரின் பிரேத பரிசோதனை தொடர்பான விசாரணை ஒத்திவைப்பு!
வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சந்தேக மரணம் தொடர்பிலான நீதவான் விசாரணையை கொழும்பு பிரதான நீதவான் இன்று மார்ச் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
இன்றைய தினம் பிரேத பரிசோதனை விசாரணைகளை கேட்ட நிரந்தர நீதவான்...
தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதினூடாக நாட்டின் சட்டத்தை மீறினால், அதற்கெதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் – பந்துல குணவர்தன
அத்தியவசிய சேவைகளாக குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் கடமை புரியும் அரச ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதினூடாக நாட்டின் சட்டத்தை மீறினால், அதற்கெதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல...
பிற்போடப்பட்டது தவணை பரீட்சைகள்
மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் நாளை (15) நடைபெறவுள்ள தவனை பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமல் வீரவன்ச மீதான பிடியாணையை நீதிமன்றம் மீளப்பெற்றுள்ளது!
வழக்கு ஒன்றுக்கு ஆஜராகத் தவறியமைக்காக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (14) மீளப்பெற்றுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச நீதிமன்றில் முன்னிலையாகி பிரேரணையை...









