இளநீர் ஏற்றுமதியின் வருமானத்தை அதிகரிக்க திட்டம்
இந்த வருடத்தில் இளநீர் ஏற்றுமதியின் மூலம் 6 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டுவதற்கு தெங்கு அபிவிருத்தி சபை எதிர்ப்பார்த்துள்ளது.
அதன் தலைவர் கீர்த்தி வீரசிங்க கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்தில்...
ஜனாதிபதி ரணிலின் நகர்வுகளுக்கு அமெரிக்கா பாராட்டு!
அமெரிக்கா தேசிய பாதுகாப்புச் சபையின் தெற்காசியப் பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் ரியர் அட்மிரல் ஐலின் லொவபக்கர் ( Eileen Laubacher) இன்று (11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கit சந்தித்தார்.
நாட்டின்...
இலங்கையில் முக்கிய சில சந்திப்புகளை நடத்தவுள்ள CPA செயலர்!
பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் (CPA) செயலாளர் நாயகம் ஸ்டீபன் ட்விக் (Stephen Twigg) நேற்று (10) இரவு நாட்டை வந்தடைந்தார்.
செயலாளர் நாயகம் உள்ளிட்ட குழுவினரை பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் கௌரவ அங்கஜன்...
‘ராஜபக்சக்களுக்கு தடை’ – கனடாவிடம் விளக்கம் கோரியது இலங்கை!
முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடைகள் குறித்து இலங்கை அரசு, கனடாவிடம் விளக்கம் கோரியுள்ளது.
இது தொடர்பில் விளக்கம் பெறுவதற்காக இலங்கைக்கான கனேடிய பதில் உயர்ஸ்தானிகர்...
‘நாட்டை மீட்க ஜனாதிபதிக்கு ஆதரவு’ – வேலாயுதம் ருத்திரதீபன் தெரிவிப்பு!
" பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்." - என்று தேசிய தொழிற்சங்க சம்மேளனத்தின் உப தலைவரும், ஊவா மாகாணசபையின் முன்னாள்...
அநுரவின் சவாலை ஏற்று விவாதத்துக்கு வருவாரா சஜித்?
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை நேரடி விவாதத்துக்கு வருமாறு சவால் விடுத்துள்ளார் ஜே.வி.பியின் தலைவரான அனுரகுமார திஸாநாயக்க.
ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கும், ஜே.வி.பியினருக்கும் இடையில் அரசியல் களத்தில் தற்போது கடும் சொற்போர் மூண்டுள்ளது....
நாடாளுமன்றத் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும்! – ஜே.வி.பி. வலியுறுத்து
" இந்த அரசால் ஒருபோதும் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. புதிய அரசால் மாத்திரமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். எனவே, நாடாளுமன்றத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்."
- இவ்வாறு ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...
‘அரசுமீது அதிருப்தி’ – தொடர் பேச்சை இடைநிறுத்தியது கூட்டமைப்பு!
தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் அரசுத் தலைமையுடன் தமிழர் தரப்பு நேற்று முதல் நான்கு நாள்களுக்குத் தொடர்ந்து நடத்துவதற்கு உத்தேசத்திருந்த பேச்சுக்கள் நேற்றுடன் இடைநிறுத்தப்பட்டன. உடனடி விடயங்களை அரசு தரப்பு நிறைவு...
‘மலையகம் – 200’ வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடல்!
மலையக பெருதோட்டத் தொழிலாளர்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் நிறைவடைந்ததையடுத்து நடைமுறைப்படுத்தப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கும் இடையில் கொழும்பில்...
வாழைப்பழத்துடன் மரண அத்தாட்சி பத்திரத்தை தூக்கிச் சென்ற குரங்கு கூட்டம்
மரண அத்தாட்சிப் பத்திரம் ஒன்றை குரங்குகள் காவிச் சென்ற சம்பவமொன்று அரனாயக ரஹல பிரதேசத் தில் இடம் பெற்றுள்ளது.
தனது மனைவி இறந்ததற்கான மரண அத்தாட்சிப்பத்திரத்தை நபரொருவர் அரனாயக பிரதேச பிறப்பு இறப்பு பதிவாளரிடமிருந்து...













