கண்டி, நுவரெலியாவில் இன்று மழை

0
நாட்டின் சில பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. மழைப்பொழிவு: மேல் மற்றும் சபரகமுவா மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...

மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற...

0
மலையகத் தமிழ் மக்களின் நீண்டகால காணி மற்றும் வீட்டு உரிமைப் பிரச்சினைக்கு அரசாங்கம் முன்மொழியும் மாடி வீடமைப்புத் திட்டம் மாத்திரம் நிரந்தரத் தீர்வாக அமையாது. மலையக மக்களுக்கு வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரத்திற்கான காணி...

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் நாளை அனுஷ்டிப்பு: இலங்கையில் 23,352 முறைப்பாடுகள்

0
யாழ்ப்பாணத்தில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள 'சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்துக்கு' அனைவரதும் ஆதரவைக் கோரியுள்ள காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான உதவிகளைத் துரிதப்படுத்துவதுடன் விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து...

சிறுமி வன்புணர்வு வழக்கு: சந்தேக நபரான தேரருக்கு நீதிமன்ற வளாகத்தில் VIP சலுகை?

0
சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அட்டமஸ்தானாதிபதி தேரர், குறித்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு வருகை தந்தபோது, மற்ற நபர்களுக்கு வழங்கப்படாத விசேட சலுகைகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம்...

இலங்கையில் 40°C வெப்பநிலை? 43 ஆண்டுகளுக்கு பின்னரான உச்சபட்ச வெப்பநிலை

0
இலங்கையில் அண்மைக்காலமாக பதிவாகி வரும் வெப்பநிலை, நாட்டின் வரலாற்றிலேயே அதிகபட்சமாக பதிவான 40.1°C வெப்பநிலையை நெருங்கி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை ஆய்வாளர் மலித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இலங்கையில் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பநிலை...

போலி SLS முத்திரையுடன் 8,500 குடிநீர் போத்தல்கள் சிக்கின – அவிசாவளையில் அதிரடி சோதனை

0
இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் SLS தரச் சான்றிதழ் முத்திரையை போலியாகப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் சுமார் 8,500 குடிநீர் போத்தல்கள் மற்றும் கொள்கலன்களை, நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) அவிசாவளையில் மேற்கொண்ட சோதனையின்போது கைப்பற்றியுள்ளது. நுகர்வோர்...

என்பிபியை வலுப்படுத்த நடவடிக்கை: 05 ஆம் திகதி முதல் நேரில் களமிறங்கும் ஜனாதிபதி அநுர

0
" தேசிய மக்கள் சக்தியை மேலும் பலப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதன்ஓர் அங்கமாக மாவட்ட ரீதியில் நடத்தப்படும் கூட்டங்களில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 05 ஆம் திகதி முதல் பங்கேற்பார்." -...
22 குறித்து சர்வஜன வாக்கெடுப்பு அவசியம்: தமிழரசுக் கட்சி வலியுறுத்து

22 குறித்து சர்வஜன வாக்கெடுப்பு அவசியம்: தமிழரசுக் கட்சி வலியுறுத்து

0
நாடாளுமன்றில் முன்வைத்துள்ள, அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம் மக்கள் இறைமையுடன் தொடர்புபட்ட விடயம் என்பதால், அதனை சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்த வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது. கட்சியின்...

75 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகக் கடுமையான எல் நினோ அச்சுறுத்தல்!

0
75 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகக் கடுமையான எல் நினோ அச்சுறுத்தல்: இலங்கையில் குடிநீர்ப் பற்றாக்குறை: கனமழைக்கான எச்சரிக்கை! இலங்கையில் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் கடுமையான 'எல் நினோ' (El...

இவ்வாரம் கொழும்பில் களமிறங்குகிறார் புதிய அமெரிக்க தூதுவர்

0
இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் எரிக் மேயர் இந்த வாரம் கொழும்பு வந்து தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார். அமெரிக்கத் தூதுவராக இருந்த ஜூலி சங் பணியை முடித்து திரும்பிய பின்னர் புதிய தூதுவராக நியமிக்கப்பட்ட...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...

இசை மேதை நந்தா மாலினி காலமானார்!

0
பல தலைமுறைகளின் உணர்வுகளுக்கு குரலாக ஒலித்த, இலங்கையின் புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி, தனது 82ஆவது வயதில் காலமானார். நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், அவரது மறைவை...

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

0
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, "எங்களது...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...