யாழில் ஆலயத் திருவிழாவில் அதிகளவு ஒளி: கண் பாதிப்பால் 157 பேர் வைத்தியசாலையில் அனுமதி

0
யாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகமூர்த்தி ஆலயத்தில் நேற்றிரவு நடைபெற்ற திருவிழாவில் ஏற்பட்ட அதிகளவு ஒளி காரணமாகக் கண் பாதிப்புக்குள்ளானவர்கள் பலர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சையும் விசேட கண்காணிப்பும்...

இலங்கை இசைத்துறையின் அழியாத அத்தியாயம் கலாநிதி நந்தா மாலினி: சபையில் பிரதமர் அஞ்சலி!

0
கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவையொட்டி பிரதமரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இரங்கல் செய்தி இலங்கை இசைத்துறையின் பொன் குரலாகப் போற்றப்பட்டவரும், சுமார் எட்டு தசாப்தங்களாக தனது ஒப்பற்ற குரல் ஆளுமையினால் இந்நாட்டின் இசையையும் கலாச்சாரத்தையும்...

2027ஆம் ஆண்டிற்கான பாடசாலைத் தவணைக் காலங்கள் மற்றும் பரீட்சை திகதிகள் அறிவிப்பு

0
2027ஆம் ஆண்டிற்கான பாடசாலைத் தவணைக் காலங்கள், அரசாங்க விடுமுறை நாட்கள் மற்றும் முக்கிய தேசியப் பரீட்சைகளுக்கான திகதிகளை உள்ளடக்கிய 31/2026 இலக்க சுற்றறிக்கையை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இச்சுற்றறிக்கையின்படி, பொது...

22ஆவது திருத்தம்:13 நீதியரசர்கள் கொண்ட முழுமையான அமர்வு வேண்டும்

0
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்திலுள்ள 13 நீதியரசர்களையும் உள்ளடக்கிய முழுமையான நீதியரசர்கள் அமர்வு (Full Bench) முன்னிலையிலேயே விசாரணைகள் இடம்பெற வேண்டும் என சட்டத்துறைப் பேராசிரியரும் முன்னாள் நீதி அமைச்சருமான...

நாளாந்தம் பதிவாகும் டெங்கு நோயாளர் எண்ணிக்கை 80 சதவீதத்தால் குறைவு

0
நாட்டில் நாளாந்தம் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. நுளம்புகள் உருவாகும் இடங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் சுத்தமாக்கல் நடவடிக்கை, புகைமூட்டல் நடவடிக்கை காரணமாகவே இந்த...

பிரதமர் நாளை யாழ்ப்பாணம் விஜயம்

0
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை (22) சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். பல்கலைக்கழகத்தின் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு உள்ளிட்ட பல நிகழ்வுகளில் பங்கேற்கும் நோக்கிலேயே அவர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தருகின்றார். இந்நிகழ்வு...

பதுளை உட்பட 7 மாவட்டங்களில் கடும் வறட்சி: 81,765 பேர் பரிதவிப்பு

0
பதுளை, மொனறாகலை உட்பட நாட்டின் 7 மாவட்டங்களில் நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக,25, 628 குடும்பங்களைச் சேர்ந்த 81,765 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று மாலை வெளியிட்டுள்ள...

மொனராகலையில் கோர விபத்து: ஐவர் பலி! மூவர் காயம்

0
மொனராகலை, கும்புக்னை பகுதியில் இன்று (21) அதிகாலை இடம்பெற்ற கொடூர பத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர். வெள்ளவாய - மொனராகலை வீதியின் கும்புக்னை 'களு பாலத்திற்கு' அருகில், வெள்ளவாயவை நோக்கி பயணித்த டிப்பர் ரக லொறியொன்று,...

வடக்கு,கிழக்கில் காணிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை

0
கடந்த யுத்த காலத்தின் போது பாதுகாப்புப் பிரிவினரால் கையகப்படுத்தபட்ட, தற்போது விடுவிக்கப்படக் கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணக் காணிகளை உடனடியாக விடுவித்து, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்குமாறு பாதுகாப்புப்...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...

இசை மேதை நந்தா மாலினி காலமானார்!

0
பல தலைமுறைகளின் உணர்வுகளுக்கு குரலாக ஒலித்த, இலங்கையின் புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி, தனது 82ஆவது வயதில் காலமானார். நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், அவரது மறைவை...

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

0
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, "எங்களது...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...