மேற்கிந்திய தீவுகளை பந்தாடியது இலங்கை!
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என...
28 வருடங்களுக்கு பிறகு கிடைத்த வரலாற்று வெற்றி!
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்காட்லாந்து அணி, ஹைட்டியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது.
ஜான் மெக்கின் அடித்த கோல் மூலம், 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்...
மேற்கிந்திய தீவுகள் வெற்றி!
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது T-20 போட்டியில், கடைசி ஓவரில் Rovman Powell அடித்த சிக்ஸர் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
துடுப்பெடுத்தாடிய இலங்கை...
மகளிர் ரி-20 உலகக்கிண்ண தொடர் இன்று ஆரம்பம்: இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதல்
ஐசிசி மகளிர் உலகக்கிண்ண தொடர் இன்று இங்கிலாந்தில் கோலாகலமாக ஆரம்பமாகின்றது.
முதல் போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு இப்போட்டி பெர்மிங்காமில் உள்ள எக்பாஸ்டன் மைதானத்தில் ஆரம்பமாகும்.
மகளிர்...
முதல் ஆட்டத்திலேயே வரலாற்று சாதனை படைத்த மெக்சிகோ!
மெக்சிகோ சிட்டியின் அஸ்டெகா மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில், மெக்சிகோ அணி தென்னாப்பிரிக்காவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.
மெக்சிகோ அணி தனது உலகக் கோப்பை வரலாற்றுத் தொடக்க...
ஆசியாவிலேயே முதன்மை வீரராக ருமேஷ் தரங்க சாதனை!
இலங்கை ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க உலகத் தரவரிசையில் மூன்றாம் இடத்தைப் பிடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
இவர் தற்போது 1,324 புள்ளிகளுடன் ஆசியாவிலேயே முதன்மை வீரராக உருவெடுத்து இந்திய வீரர் நீரஜ்...
உலகக்கிண்ண கால்பந்து திருவிழா இன்று ஆரம்பம்!
2026 உலகக்கோப்பை கால்பந்து தொடர் இன்று மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகின்றது.
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் இணைந்து போட்டிகளை நடத்துகின்றன.
உலகக்கோப்பை வரலாற்றிலேயே முதன்முறையாக இம்முறை 48 அணிகள் களமிறங்குகின்றன.
மெக்சிக்கோவில் நடைபெறும்...
23 வருடங்களுக்கு பிறகு மேற்கிந்திய தீவுகள் மண்ணில் இலங்கை சாதனை!
மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியும் ஒரு பந்து கூட வீசப்படாமல் பலத்த மழை காரணமாக கைவிடப்பட்டது.
சபினா பூங்காவில் நடைபெறவிருந்த 3-வதும் இறுதியுமான ஒருநாள் போட்டி ரத்தானதை...
இலங்கை அணி முன்னிலை: மழையால் கைவிடப்பட்டது 2ஆவது போட்டி!
இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
சபினா பூங்காவில் நடைபெறவிருந்த இந்த போட்டி, தொடர் மழையினால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது கிரிக்கெட் ரசிகர்களுக்கிடையில்...
ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்புடன் இலங்கை அணி களத்தில்?
இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி நாளை (7) நடைபெறவுள்ளது.
ஜமைக்கா, கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இப்போட்டி இடம்பெறவுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது...













