பதுளையில் மாடி வீட்டில் கஞ்சா வளர்த்தவர் கைது!
பதுளை, தல்தென பகுதியில் வீடொன்றின் மேல் மாடியில் வளர்க்கப்பட்ட 10 அடி மற்றும் 09 அடி உயரம் கொண்ட இரண்டு கஞ்சா செடிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பதுளை போதைப்பொருள் தடுப்பு...
‘கொடூர தாக்குதல்’ – இஸ்ரேல் மீது சவூதி பாய்ச்சல்!
இஸ்ரேலிய - ஹமாஸ் படைகளுக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வரும்நிலையில், இஸ்ரேலுக்கு சவுதி அரேபிய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ”பாலஸ்தீன மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல்...
தலையில் விறைப்பு ஏற்பட்டு மயங்கிய சிறுமி உயிரிழப்பு – யாழில் சோகம்
தலையில் விறைப்பு ஏற்பட்டு மயங்கி சரிந்த சிறுமி ஒருவர் சிகிச்சை பலனின்றி யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
தண்ணீர் தாங்கி வீதி, குருநகரை சேர்ந்த ஜேசுதாஸ் அனோஜினி (வயது-10) என்ற சிறுமியே...
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 24ஆவது சிரார்த்த தினம் இன்று
மலையகத்தின் மூத்த அரசியல் தலைவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகருமான அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 24ஆவது சிரார்த்த தினமான இன்றாகும் (30.10.2023) .
இதனை முன்னிட்டு பாராளுமன்ற கட்டட தொகுதியில் அமைந்துள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு...
பறிபோகுமா பொன்சேகாவின் பதவி?
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை அக்கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து நீக்குவதற்கான ஆயத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனத் தெரியவருகின்றது.
சரத் பொன்சேகாவை நீக்கிவிட்டு அந்தப் பதவிக்குக் கட்சியின் மூத்த...
தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட மாற்றம்
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இதற்கமைய இலங்கையின் இன்றைய(30) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றைய தங்க நிலவரத்தின்படி,
24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை...
இலங்கையில் மீண்டும் சொத்து வரி – பாதீட்டில் முன்மொழிவு
இலங்கையில் 1992 ஆம் ஆண்டு நீக்கப்பட்ட செல்வந்த வரியை வரவு - செலவுத் திட்டம் ஊடாக மீண்டும் அமுல்படுத்துவதற்கு அரசு தயாராகிவருகின்றது என சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
2024 ஆம் நிதியாண்டுக்கான...
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்
சட்டவிரோதமாக இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு விசா வழங்குவதற்கு அனுமதி இல்லை என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஆதரவளிக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய கிழக்கில்...
முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட 4 பேர் காயம்
வேகமாக சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி, கடலை அண்மித்த பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இன்று (29) பகல் இடம்பெற்றுள்ளது.
ஊர்காவற்றுறையில் இருந்து...
காஸாவிற்கு எலோன் மஸ்க் ஆதரவு
உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், காஸா பகுதியில் தகவல் தொடர்பு இணைப்புகளை மீட்டெடுப்பதற்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அதற்காக சர்வதேச அங்கீகாரம் பெற்ற அமைப்புகளுடன் இணைந்து செயற்படத் தயார் எனவும்...





