இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை பயணம் ஒத்திவைக்கப்பட்டது ஏன்?
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் விஜயம் ஒத்திவைக்கப்பட்டமைக்கு உள்நாட்டுக்கு காரணங்கள் எதுவுமில்லை என்று தெரிவித்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் விரைவில் இருதரப்புக்கும் பொருத்தமான புதிய திகதி அறிவிக்கப்படும்...
நுவரெலியா, சாந்திபுர பகுதியில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுர பகுதியில் விவசாய காணியில் பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்குண்டு நபரொருவர் பலியாகியுள்ளார்.
இவ்வனர்த்தம் இன்று 03.09.2023 அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.
மைக்கல் எக்லஸ் என்ற 65 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையே...
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்த முக்கிய அறிவிப்பு!
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பண்டாரவளையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இவ்வருடத்திற்கான உயர்தரப்...
மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி!
நாவலப்பிட்டி மஹகும்புரு பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (02) பிற்பகல் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புதிதாக கட்டப்படும் தடுப்பணையின் அஸ்திவாரம் வெட்டிக்கொண்டிருந்தவரின் மீது மண் மேடு சரிந்து விழுந்துள்ளது.
குறித்த...
பூமியே இருளாகப்போகும் மிகப்பெரிய சூரிய கிரகணம் – நாசா வெளியிட்ட தகவல்
எதிர்வரும் ஒக்டோபர் 14 திகதி வளைய சூரிய கிரகணம் தெரியும் என நாசா அறிவித்துள்ளது.
இருப்பினும், இக் கிரகணத்தை நேரடியாக பார்க்க வேண்டாம் என நாசா எச்சரித்துள்ளது.
இது "நெருப்பு வளைய கிரகணம்" ஒரு அழகான...
10 ஆண்டுகள் தலைவராக இருந்த மஹிந்தவுக்கு சு.க. மாநாட்டுக்கு அழைப்பு இல்லை!
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டுக்கு அக்கட்சியின் முன்னாள் தலைவரான மஹிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை .
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இந்த தகவலை தற்போதைய கட்சி தலைவரான மைத்திரிபால சிறிசேன உறுதிப்படுத்தினார்.
சுதந்திரக்...
இன்றைய தங்க விலை நிலவரம்
நாட்டில் நாளாந்தம் நிகழும் பொருளாதார மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலையில் இன்றைய தினமும்(03) மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில்,
இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி,
இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 175,550...
4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையில் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா, கண்டி...
மீண்டும் பொது வேட்பாளராக களமிறங்க தயார்! மைத்திரிக்கு வந்த ஆசை
" அரசியலில் நான் எதற்கும் தயாராகவே இருக்கின்றேன். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக நான் தயார்." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கட்சி தலைமையகத்தில்...
மீண்டும் புதிய முறையில் வரும் QR
தேசிய எரிபொருள் அனுமதி அட்டை 'க்யூஆர்' அமைப்பு எதிர்காலத்தில் மேம்பட்ட நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்டு, தரவு சேகரிப்பு மற்றும் தரவு பகுப்பாய்வுக்கான கருவியாக செயல்படுத்தப்படும் என்று மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம்...





