கல்விச் சுற்றுலா சென்ற பாடசாலை மாணவர் உயிரிழப்பு

0
ஹபராதுவ பிரதேசத்தில் கல்விச் சுற்றுலாவின் போது 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். சிறுவன் பயணித்த பஸ் ஜன்னல் வழியாக தலையை வெளியே தள்ளியதில் சிறுவன் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பஸ்ஸின் பின்புறம்...

நானுஓயாவில் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து கெப்ரக வாகனம் விபத்து – அறுவர் காயம் (PHOTOS)

0
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா தலவாக்கலை ஏ7 பிரதான வீதியில் கிரிமிட்டி பகுதியில் கொழும்பு பிலியந்தலையிலிருந்து நுவரெலியா நகருக்கு பயணித்த கெப் ரக வாகனமொன்று வீதியைவிட்டு விலகி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து...

கண்டி எசல பெரஹெரவை முன்னிட்டு விசேட ரயில் சேவை

0
2023 கண்டி எசல பெரஹரவை முன்னிட்டு பல விசேட ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, ரந்தோலி பெரஹெரா ஆரம்பமாகவுள்ள ஆகஸ்ட் 26ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை இந்த விசேட...

நல்லூர் திருவிழா ஆரம்பம்

0
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று திங்கட்கிழமை (21) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. பெருந்திரளான பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு மத்தியில் சிவச்சாரியார்களின் வேத மந்திரங்கள் ஒலிக்க கொடியேற்றம்...

உலகின் மிகப்பெரிய எலி இலங்கைக்கு

0
ஸ்லோவாக்கிய மிருகக்காட்சிசாலையிலிருந்து கொண்டுவரப்பட்ட இரண்டு ஜோடி கேபிபராக்கள் (Capybara) அடுத்த மாதம் முதல் வாரத்தில் காட்சிப்படுத்தப்படும் என தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகாந்த தெரிவித்தார். இந்த விலங்குகள் தெஹிவளை மற்றும் பின்னவல...

மலையக மக்களுக்கான நில உரிமையை உறுதி செய்! ஈரோஸ் ஜனநாயக முன்னணி வலியுறுத்து!

0
மாத்தளை, ரத்வத்த தோட்டத்தொழிலாளியின் தற்காலிக கூடாரத்தை தகர்த்தமை காட்டுமிராண்டித்தனத்தின் உச்சகட்டமாகும் என ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச்செயலாளர் ஜீவன் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " இச்சம்பவம் மலையகத்தில் முதலும்...

பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

0
பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் 06 மாதங்களுக்குப் பின்னரும் செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி ஆவணங்கள் 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும் என்ற முந்தைய...

திபெத்துடன் நிற்கும் ரீவ்ஸின் முடிவு

0
கீனு ரீவ்ஸ், 'தி மேட்ரிக்ஸ்' மற்றும் 'ஜான் விக்' போன்ற சின்னச் சின்ன ஃபிரான்சைஸிகளில் நடித்ததற்காக அறியப்பட்ட அதிரடி நட்சத்திரம், சீனாவின் தேசியவாதிகளான 'லிட்டில் பிங்க்ஸ்'-ன் குறுக்கு நாற்காலிகளில் தன்னைக் கண்டார், ஒரு...

கடும் வறட்சியால் தேயிலை துறையும் பாதிப்பு

0
நாட்டில் நிலவும் வறட்சியால் தேயிலை உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. வறட்சி காரணமாக, தேயிலை அறுவடை 18 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது என சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தம்மிக மஹீபால தெரிவித்தார். வறட்சியான வானிலையுடன்...

வடக்கு, கிழக்கு, மலையக தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும் – கூட்டமைப்பு எம்.பி. யோசனை

0
வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய பகுதிகளிலுள்ள தமிழ் மக்களிடையிலும், தமிழ் மக்கள் பிரதிநிதிகளிடையிலும் இருக்கின்ற ஒற்றுமையின்மை காரணமாகவே இந்த நாட்டிலுள்ள ஆட்சியாளர்கள் தமிழர்களை இலகுவாக தமது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்வாறு வழிநடத்துகின்றனர் என...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...