கந்தப்பளை இளைஞன் நீரில் மூழ்கி பலி!

0
ஊவா - பரணகம, ரத்தம்ப - தியகொலார ஆற்றில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நுவரெலியா, கந்தப்பளை பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனது சகோதரியின்...

அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான வெற்றி ஆயுதமா ’13’?

0
ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் தான் ஜனாதிபதியாக வருவதற்கான திட்ட மாகவே 13ஆம் திருத்தச்சட்டத்தை தாம் முழுமையாக நடைமுறைப்படுத்த முயல்கிறார் என்ற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றார். அவர் அரசியல் தீர்வையும் பெற்றுத் தரமாட்டார்...

குடும்பஸ்தர் வெட்டிக்கொலை – மாத்தறையில் பயங்கரம்

0
ஒரு பிள்ளையின் தந்தை கூரிய ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று (14) அதிகாலை மாத்தறை – தொடங்கொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 37 வயதுடைய திமுத் சாமிக்க என்ற...

நாளை மன்னார் மடு திருவிழா – ஜனாதிபதியும் பங்கேற்பு

0
மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலியில் நாளை 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற உள்ள நிலையில் அன்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மடு திருத்தலத்திற்கு விஜயம் ஒன்றை...

நம்பிக்கையில்லாப் பிரேரணை – தமிழ்க் கூட்டமைப்பும் ஆதரவு

0
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதென அறியமுடிகின்றது. குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை செப்டம்பர் முதல் வாரத்தில் வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள...

சஜித் கூட்டணியில் டலஸ் அணி சங்கமம்! பேச்சுகள் ஆரம்பம்!!

0
டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையினரை, சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இணைத்துக்கொள்வதற்கான பேச்சுகள் ஆரம்பமாகியுள்ளன என்று தெரியவருகின்றது. இரு தரப்பில் இருந்தும் இதற்காக பேச்சு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன...

சாரதி மது அருந்தியிருக்கவில்லை – பத்தனை விபத்து – 2ஆம்  இணைப்பு

0
எரிபொருள் ஏற்றிச்சென்ற பௌசரும், காரொன்றும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த ஐவர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில் மேலதிக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. கார் சாரதி மது அருந்தியிருந்தார் என இவ்விபத்து தொடர்பில்...

வெளிநாட்டிலுள்ள இலங்கை பணியாளர்களுக்கு வீடு!

0
வெளிநாடு சென்றுள்ள இலங்கை பணியாளர்களுக்காக வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தை  தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஆரம்பித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை இணைந்து இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. 03...

எதிர்காலத்தில் கல்வி பொது தராதர சாதாரண பரீட்சை 10 ஆம் தரத்தில்?

0
எதிர்காலத்தில் கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையை 10 ஆம் தரத்தில் நடத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பு ரோயல் கல்லூரியில் நடந்த விழாவில் கலந்துகொண்டு...

இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையை மேம்படுத்த ஜனாதிபதியின் பணிப்புரை

0
இரத்தினக்கல் மற்றும் ஆபரண தொழில் சார் ஏற்றுமதி மற்றும் மீள் ஏற்றுமதியை மேம்படுத்துவதன் மூலம் வருடாந்தம் அதிக ஏற்றுமதி வருமானத்தை ஈட்ட முடியும் என்பதால், அந்த இலக்கை அடைவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள்...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...