ஸ்பெயின் எல்லை விபரீதம்: 50க்கும் மேற்பட்டோர் பலி; தாய்நாடு திரும்பும் புலம்பெயர்ந்தோர்

0
வட ஆப்பிரிக்காவில் உள்ள தனது 'செவுடா' (Ceuta) பகுதிக்குள் நுழைந்த பெருந்திரளான புலம்பெயர்ந்தோரின் படையெடுப்பை ஸ்பெயின் அரசு வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளது. தரை மற்றும் கடல் வழியாக எல்லையைக் கடந்த 50,000-க்கும் மேற்பட்ட மக்களில்...
கொழும்புக்கு மேற்கே கடலில் சரிந்த 17 கொள்கலன்கள்: மீனவர்களுக்கு எச்சரிக்கை

கொழும்பு கடற்பகுதியில் ஆபத்து: வர்த்தகக் கப்பலிலிருந்து விழுந்த 17 கொள்கலன்கள்

0
கொழும்புத் துறைமுகத்திலிருந்து மேற்கே சுமார் 17 கடல் மைல் தொலைவில் உள்ள கடற்பகுதியில், பயணித்துக் கொண்டிருந்த வர்த்தகக் கப்பல் ஒன்றிலிருந்து 17 காலியான கொள்கலன்கள் (Containers) கடலில் விழுந்து மித்தந்தவாறு இருப்பதாகவும், இது...

நீதித்துறை விவகாரத்தால் அரசாங்கத்துக்குள் குழப்பமா?

0
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பது தொடர்பில் ஆளுங்கட்சிக்குள் எவ்விதப் பிரச்சினையும் இல்லை என்றும், அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டுடனேயே மக்களும் இருக்கின்றனர் என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது...

அஸ்வெசும மோசடி: நோர்வூட் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் இருவர் கைது

0
நோர்வூட் பிரதேச செயலகத்தை சேர்ந்த இரு உத்தியோகஸ்தர்கள் ஹட்டன் பொலிஸாரால் நேற்று (31) கைதுசெய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேற்குறித்த இரு அரச உத்தியோகஸ்தர்களுக்கும் எதிராக நுவரெலியா மாவட்ட செயலகத்துக்குக் கிடைத்த நீண்ட...

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 10 பில்லியன் டொலர்களை தாண்டி சாதனை; வேகமெடுக்கும் இறக்குமதி செலவுகளால் தொடரும் நெருக்கடி!

0
மத்திய வங்கியின் அண்மைக்கால வெளிநாட்டுத் துறை செயலாற்றல் அறிக்கையின்படி, 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 10 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது. சேவை ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டபோதிலும்,...

ரயிலில் அதிக விலைக்குக் குடிநீர் விற்பனை: ரூ. 5 லட்சம் அபராதம்

0
காங்கேசந்துறைக்கும் அனுராதபுரத்திற்கும் இடையே பயணித்த ரயிலில், நிர்ணயிக்கப்பட்ட சில்லறை விலையை விட (MRP) அதிக விலைக்குக் குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த ரயில்வே சிற்றுண்டிச்சாலை சேவை நிறுவனத்திற்கு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் ரூ....

உலகக் கோப்பை பங்குகளை விற்கும் திட்டத்தைக் கைவிட்டது ஃபீஃபா

0
கடும் எதிர்ப்பு மற்றும் தொடர் புறக்கணிப்பு மிரட்டல்களைத் தொடர்ந்து, உலகக் கோப்பை போட்டிகளின் பங்குகளை விற்கும் திட்டத்தை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA) முழுமையாகக் கைவிட்டுள்ளது. இது தொடர்பாக சனிக்கிழமை காலையில் அறிக்கை ஒன்றை...

நுவரெலியாவில் அடை மழை: நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு

0
மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்திற்குட்பட்ட மஸ்கெலியா மற்றும் நோர்ட்டன் பிரிட்ஜ் போன்ற பகுதிகளில் நேற்று பிற்பகல் முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலையகப் பகுதியில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக...

மரக்கறி விலைப்பட்டியல் (01.08.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (01.08.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (01) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

20 வருடங்களுக்கு பிறகு பொதுநலவாயப் போட்டியில் இலங்கைக்கு தங்கப் பதக்கம்

0
பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில், இலங்கையின் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கம் வென்று, பொதுநலவாய போட்டிகளில் இலங்கை தங்கப் பதக்கத்திற்காக காத்திருந்த 20 ஆண்டுகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்தியாவின்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...

‘செந்தமிழத்; தேன்மொழியாள்” பாடல் பாடிய ஜமுனா ராணி காலமானார்!

0
தென்னிந்தியத் திரையுலகத்தின் பழம்பெரும் பாடகியான ஜமுனா ராணி நேற்று (30) பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 88. அவரது இறுதிச் சடங்கு நேற்று கல்லஹள்ளி என்ற இடத்தில் நடந்தது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம்...