மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் புதிய நிர்வாக சபை 19 ஆம் திகதி பொறுப்பேற்பு
"மலையகத்தில் வீட்டுக்கொரு பட்டதாரி" எனும் கல்விப் புரட்சியின் புதிய அத்தியாயத்தின் கீழ் மலையக மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை தன்னுடைய உயரிய சமூகப் பொறுப்பாகக் கொண்டு கடந்த இருபது ஆண்டுகளாக இடையறாது பணியாற்றி வரும்...
டெங்குவால் இதுவரை 47 பேர் உயிரிழப்பு
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஜுலை 10 ஆம் திகதிவரை டெங்கு நோயால் 67 ஆயிரத்து 143 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜூலை மாதத்தின் கடந்த 10 நாட்களில்...
“சிறைச்சாலை சம்பவத்துக்கு பொறுப்பேற்ற நீதி அமைச்சரை பாராட்டுகின்றேன்”
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம், கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட ஒரு உள்முரண்பாடே தவிர, அது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சரின் திட்டமிட்ட செயல் அல்ல என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர்...
பது/கலைமகள் தமிழ் மகா வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்ற அமர்வு
பசறை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பது/கலைமகள் தமிழ் மகா வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்ற அமர்வு
2026 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் திகதி பாடசாலையின் பிரதான மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மாணவர்களிடையே ஜனநாயகப் பண்புகள்,...
சிறைச்சாலை சம்பவம்: வெளிப்படையான விசாரணையை கோருகிறது ஐ.நா.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைகள் குறித்த விசாரணைகள் விரைவாகவும், சுதந்திரமானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் சிறைச்சாலை வன்முறைகள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள்...
பறவை மோதியதால் பரபரப்பு: இலங்கையில் இருந்து பறந்த விமானம் அவசரமாக தரையிறக்கம்
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இஸ்தான்புல் நோக்கிப் பயணித்த டர்கிஷ் ஏர்லைன்ஸ் (Turkish Airlines) விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பறவை ஒன்றுடன் மோதியதாகக் கூறப்பட்டதை அடுத்து, சனிக்கிழமை அவசரமாக மீண்டும் கட்டுநாயக்கவிற்குத்...
வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கான உடனடி மாற்று நடவடிக்கை அவசியம்
ராகலை சென்லெனாட்ஸ் தோட்டத்தில் வெளியேற்றப்பட்ட 6 குடும்பங்களுக்கான உடனடி மாற்று நடவடிக்கை அவசியம் என முன்னாள் அமைச்சரும் , பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ராகலை சென்லெனாட்ஸ் தோட்டத்தில்...
சிறைக்குள் வன்முறையில் ஈடுபட்ட கைதிகள்மீது கொலை வழக்கு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் எட்டு சிறைச்சாலை அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, அதனுடன் தொடர்புபட்ட கைதிகளுக்கு எதிராகக் கொலைக் குற்றச்சாட்டுகளின் கீழ் விரைவில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொடூரமான குற்றச்செயலை...
எனக்கு ஏதாவது நடந்தால் ஈரானை சும்மா விட்டுவிடாதீர்: ட்ரம்ப் உத்தரவு
தான் படுகொலை செய்யப்படும் பட்சத்தில், ஈரான் மீதான குண்டுவீச்சுத் தாக்குதல்களைப் பல மடங்கு தீவிரப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்களைத் தான் விட்டுச் சென்றுள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தன்னைக் கொலை செய்ய ஈரான் சதித் திட்டம் தீட்டி...
முடிந்தது பெல்ஜியத்தின் கதை: அரையிறுதிக்குள் முன்னேறியது ஸ்பெயின்
ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியது.
போட்டியின் 88-வது நிமிடத்தில், பெல்ஜியம் அணியின் மாற்று இலக்குக் காவலர் (goalkeeper) சென்னே லாம்மென்ஸ் தடுத்தாடிய பந்தை...













