தேயிலைக் கைத்தொழிலை மேம்படுத்துவது குறித்து ஆராய்வு!

0
இரத்தினபுரி மாவட்டத்தின் தேயிலைக் கைத்தொழிலை மேம்படுத்துவது குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று, இரத்தினபுரி மாவட்ட தேயிலைச் சபையில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் நாடாளுமன்ற...

ஆட்டோமீது மரம் முறிந்து விழுந்து மாணவர் உட்பட மூவர் பலி: நாவலப்பிட்டியவில் சோகம்!

0
ஆட்டோமீது மரம் முறிந்து விழுந்ததில் பாடசாலை மாணவர் ஒருவர் உட்பட மூவர் பலியாகியுள்ளனர். நாவலப்பிட்டி, மாபகந்த பகுதியில் இன்று காலை 6.45 மணியளவில் அவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. பாடசாலை மாணவன், அவரது தாய் மற்றும் ஆட்டோவில் பயணித்த...

ஹட்டன் பிரகடனத்தை அமுல்படுத்த அரசு பின்வாங்குவது ஏன்?

0
தென்னிலங்கையில் மலையகத் தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதும், இந்நாட்டின் பிரஜைகளுக்குரிய கௌரவம் அவர்களுக்கு மறுக்கப்பட்டு வாக்களிக்கும் இயந்திரங்களாக மட்டுமே பயன்படுத்தப்படுவதும் திட்டமிட்ட இன அழிப்பாகும் என சமூக மற்றும் மனித உரிமை...

மரக்கறி விலைப்பட்டியல் (04.06.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (04) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

புதுக்காடு பகுதியில் சரிந்து விழுந்தது மரம்: போக்குவரத்து பாதிப்பு!

0
அடை மழை காரணமாக தலவாக்கலை, பூண்டுலோயா பிரதான வீதியில் மடக்கும்பர புது காடு பகுதியில் பாரிய மரம் சரிந்து விழுந்துள்ளது. இவ்வனர்த்தம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. இதனால் மேற்படி வீதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாடசாலை மாணவர்கள்,...

மாகாண சபை விவகாரத்தில் இந்தியாவை மீண்டும் இழுப்பது சரியல்ல!

0
மாகாண சபைத் தேர்தல் அல்லது இலங்கையின் தேசிய இனப் பிரச்சினை விவகாரங்களில் இந்தியாவை மீண்டும் இழுத்து உள்ளே விடுவது எமக்கும் சரி, இந்தியாவுக்கும் சரி, எவ்வித நன்மையையும் பயக்காது என்று தமிழ் முற்போக்குக்...

‘மழையும் மலையும் தேநீரோடு’ கவிதை நூல் வெளியீட்டு விழா!

0
  மஸ்கெலியா பெரிய மஸ்கெலியா தோட்டத்தைச் சேர்ந்தவரும், மொக்கா வின்னர்ஸ் கல்லூரியின் ஆசிரியருமான கவிஞர் கோபால் பிரேம்குமார் அவர்களின் ‘மழையும் மலையும் தேநீரோடு’ கவிதை நூல் வெளியீட்டு விழா அண்மையில் மஸ்கெலியா அம்பாள் கலாச்சார...

குளவிக்கொட்டுக்கு இலக்காகி தோட்டத் தொழிலாளி பலி: கலஹாவில் சோகம்!

0
கலஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, கித்துல்முல்ல மேல் பிரிவு தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி தோட்டத் தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார். கித்துல்முல்ல மேல் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 58 வயதான சந்திரசேன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்...

முடங்கிய பாடசாலை பேருந்துகள் – மாணவர்கள், நோயாளிகள் அவதி!

0
ஹட்டன் இபோச பணிமனையால் இயக்கப்படும் சமிமலை-ஹட்டன் மற்றும் காட்மோர்-மாஸ்கெலிய ஆகிய இரண்டு பாடசாலை பேருந்துகளும் ஒரு வாரமாக இயங்காததால், அப்பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பயணிகளுக்குப் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. தினமும்...

22 வயது யுவதி படுகொலை செய்யப்பட்டு புதைப்பு!

0
கண்டி, தெல்தெனிய, ரங்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடிஸ்பத்துவ - ஹக்மன பிரதேசத்தில் 22 வயதுடைய ஆடைத்தொழிற்சாலை பெண் ஊழியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது சடலம் நீதிவான் முன்னிலையில் தோண்டி...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...